Wednesday, April 9, 2025

மொழி புரியாவிட்டாலும் உணர்வூட்டும் . . .

 


முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.

அரசியல் சாசனத்தின் முகப்பு பின்புலத்தில் உள்ளது. இது பாடலா, முழக்கமா அல்லது சேர்ந்திசையா?

மொழி புரியவில்லை.

ஆனால் உணர்வூட்டுகிறது.

ஆசாதி என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. அது விடுதலைக்கான தேடல் என்பது புரிகிறது. 

அரசியல் சாசனத்தை முடக்க நினைக்கும் அராஜக சக்திகளிடமிருந்து மக்களுக்கான விடுதலையை வலியுறுத்தும் பாடலாக நான் கருதுகிறேன். மொழி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 

பிகு: நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்.

இப்போது காணொலிக்கு செல்லுங்கள்



1 comment: