மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸின் அறிக்கை மும்மொழிக் கொள்கை வழியாக எப்படி இந்தி திணிக்கப்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
ஆசிரியர்கள் கிடைக்கவில்லை, மாணவர்கள் இல்லை என்பதெல்லாம் வழக்கமான பாஜக ஜும்லா. அவ்வளவுதான். மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பு கிடையாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த சங்கிகள் இப்போது இதற்கு என்ன சொல்வார்கள்
No comments:
Post a Comment