சமீபத்தில் சீமானும் ஆட்டுக்காரனும் ஒரே மேடையில் பேசியுள்ளார்கள். அதிலே ஆட்டுக்காரன் சீமான் பற்றி ஆட்டுக்காரன் பேசியதுதான் மேலே உள்ளது. அந்த பேச்சை கேட்ட போது நினைவுக்கு வந்த காட்சிதான் மேலே உள்ளது.
சீமானும் ஆட்டுக்காரனும் நிறைய மேடைகளில் ஒன்றாக பேச வேண்டும். அப்போதுதான் நிறைய காமெடி காட்சிகள் கிடைக்கும் .. .
No comments:
Post a Comment