தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி, மேற்கு வங்க முன்னாள் ஆட்டுத்தாடியான இந்நாள் துணையை சந்தித்துள்ளது.
ஆட்டுத்தாடியின் வேலையை ஒழுங்காக செய்யாததால் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு பட்டது தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி. அதற்காக உச்ச நீதிமன்றத்தின் மீது அபத்தமாக பொங்கிக் கொண்டிருப்பது மேற்கு வங்க முன்னாள் ஆட்டுத்தாடி.
இந்த இரு களவாணிகளின் சந்திப்பு இந்திய ஜனநாயகத்தை, மாநிலங்களின் உரிமையை குழி தோண்டி புதைப்பதற்கான சதியாலோசனைக் கூட்டமன்றி வேறில்லை.
களவாணிகள் மக்கள் நலன் குறித்தா கவலைப்படுவார்கள்! அதிலும் இவர்கள் சங்கிக் களவாணிகள் . . .
This comment has been removed by a blog administrator.
ReplyDelete