தமிழக சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பத்து மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்து விட்டது.
இத்தீர்ப்பின் மூலம் அசிங்கப்பட்ட முதல் ஆள் ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி, அதற்கடுத்தது தவறாக வழிகாட்டி உசுப்பேற்றிய ஒன்றிய அரசு, மூன்றாவதாக ரெவி அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பாமலும் முடிவெடுக்காமலும் வைத்திருந்த ஜனாதிபதி.
இன்றைய தீர்ப்பின் மூலம் ரெவியின் ஆணவத்திற்கு, திமிருக்கு, மத வெறிக்கு, கொழுப்பிற்கு, முரட்டுத்தனத்திற்கு, மூடத்தனத்திற்கு சவுக்கடி கிடைத்துள்ளது.
என்ன செய்யப் போகிறாய் ரெவி?
வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ரெவி இத்தனை நேரம் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும்.
அதெல்லாம் அந்த ஜந்துவிற்கு எதுவும் கிடையாது.
இவ்வளவு அசிங்கப்பட்டதற்கு பிறகு ரெவி குறைந்த பட்சம் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டாவது ஓட வேண்டும்.
ஆட்டுத்தாடி பதவியின் சொகுசை விட முடியவில்லை என்றால் மோடியிடம் கெஞ்சிக் கேட்டு வேறு மாநிலத்திற்காவது ஓட வேண்டும்.
இல்லையென்றால் அன்றாடம் சவுக்கடிதான் கிடைக்கும் . . .
மதிமாறனுடன் போட்டியா தோழரே
ReplyDeleteஅபத்தமான கேள்வி. அந்தாள் மதி கெட்ட மாறன்
Delete