Saturday, April 12, 2025

நேற்று அத்வானி, இன்று மோடி

 


அன்று கை கூப்பி வணங்கிய அத்வானியை அலட்சியம் செய்த மோடி


இன்று கை கூப்பி வணங்கும் போது அவரை அலட்சியம் செய்வது பாஜகவின் குரு பீடம் ஆர்,எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத்


இதைத்தான் அன்றே வள்ளுவர் சொன்னார்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா 
பிற்பகல் தாமே வரும்

என்று . . .



No comments:

Post a Comment