சங்கிகள்
இன்று சத்ரபதி  சிவாஜியின் மகன் சாம்பாஜி மீது  திடீரென பாசத்தை பொழிந்து கொண்டு ஔரங்கசீப்பின்
மீது வெறுப்பை கக்கிக் கொண்டு கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 சாம்பாஜி  பற்றி வரலாறு சொல்வது என்ன?
 வரலாற்றை
விட்டுத்தள்ளுங்கள்
 சங்கிகளின்
குருமார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
 மகாத்மா
காந்தி கொலை வழக்கு புகழ், தனக்குத்தானே வீரன் பட்டம் கொடுத்துக் கொண்ட சாவர்க்கர்
என்ன சொல்லியுள்ளார் என்பது கீழே உள்ளது.
 
“மராத்தா
சாம்ராஜ்யத்தை ஆள சாம்பாஜி தகுதியற்றவன், முன் கோபி, குடிகாரன், ஸ்த்ரீ லோலன்.” 
 ஆர்.எஸ்.எஸ்
அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான கோல்வாக்கர் எழுதிய “சிந்தனைக் கொத்துக்கள்” என்ற
ஆர்.எஸ்.எஸ் கொள்கை பிரகடன நூலில் சாம்பாஜி பற்றி எழுதியுள்ளது கீழே உள்ளது.
 
சாம்பாஜி
குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய
பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்ய வைத்து மானத்தை காப்பாற்றிக் கொள்ளச்
செய்தான்”
 ஆக
சங்கிகளின் குருமார்களான கோழை சாவர்க்கர் மற்றும் கோல்வாக்கர் ஆகிய இருவரும் சாம்பாஜியை
 குடிகாரன்,
பெண்களை வேட்டையாடுபவன்
 என்றே
குறிப்பிட்டுள்ளார்கள்.
 அப்படிப்பட்ட
ஒரு மோசமான ஆளை முன் வைத்து சங்கிகள் கலவரம் நடத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம்
சாம்பாஜி  மீதான பாசம்  அல்ல, இஸ்லாமியர்கள் மீதான  வெறுப்புதான்.
 பிகு:
அடுத்த பதிவு :  காண்டோ பல்லால் – முதல் சங்கி
மூடன்
 
No comments:
Post a Comment