Wednesday, April 1, 2026

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்யுங்கள்

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதற்கும் நல்லது.

அந்த குழுவின் சிகண்டி பதிவர் (பெண் பெயரில் செயல்படும் போலிப் பதிவர்) திங்களன்று போட்ட ஒரு பதிவையும் அதற்கு முட்டு கொடுக்கும் மாடரேட்டரின் பதிலையும் பாருங்கள்.




ஒரு வழியாக அந்த பதிவு நீக்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமை அன்று அதே பதிவை வேறு ஒருவர் பதிவு செய்கிறார்.

என்னய்யா நியாயம் என்று கேட்டால் பதில் இல்லை.

தேர்தல் வரைக்கும் இந்த குழுவில் உள்ள சங்கி வெறியர்கள் என்னென்ன பொய்களை பரப்புவார்களோ! அந்த பொய்கள் தமிழ்நாட்டின் சமூக அமைதியை பாதிக்கும். சட்டம் ஒழுங்கை பாதிக்கும்.

அதனால் இந்த குழுவை தடை செய்வது நல்லது.

பிகு: இந்த குழுவை பற்றி இன்னும் ஒரு பதிவை மட்டும்தான் எழுத முடியும். ஏன்? அது நாளை . . .

2 comments:

  1. ஐயா, நானொரு பழைய பதிவன். தருமி என்ற பெயரில் 2005லிருந்து எழுதி வந்தேன். தமிழ்மண உறுப்பினன். இந்த வலைத்தளம் பற்றி இப்போதுதான் தெரிந்தது. இதில் இணைவது எப்படி என்று கூறினால் நலம். என் முகவரி: dharumi2@gmail.com

    ReplyDelete
    Replies
    1. சார், உங்களை நன்றாகவே தெரியும். திரு விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் வேலூரில் சந்தித்துள்ளோம். முகநூலில் சென்று அந்த குழுவில் இணையலாம். உங்களுக்கு blood pressure, stress போன்றவை வேண்டுமென்றால் இணையலாம். அந்த அளவிற்கு எரிச்சலூட்டுவார்கள்.

      Delete