தோழர் ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருது பெறுவதை சகித்துக் கொள்ள முடியாத சங்கிகள் கலாச்சாரத்துறை அமைச்சகம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ள சூழலில் இந்த பபாசி வேறு அவர்கள் மனதை மேலும் புண்படுத்துவது போல இன்னொரு இடதுசாரி எழுத்தாளர், தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யாவிற்கு பொற்கிழி அளிக்கிறதே.
முக்கிய மார்க்சிய நூல்களை மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து தமிழாக்கம் செய்துள்ள தோழர் வ.கீதா அவர்களுக்கு வேறு பொற்கிழி.
இப்படி அறிவானவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் கொடுத்தால் மூடர் கூட்டத்தைச் சேர்ந்த சங்கிகள் மனம் புண்பட மாட்டார்களா?
அதிலும் சாகித்ய அகாடமி போல இதனை தடுக்க வேறு முடியாது.



No comments:
Post a Comment