இந்தியா ஹேட் லேப் (India Hate Lab) எனும் அமைப்பு இந்தியாவில் 2024ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களில் முதல் பத்து இடங்களை பெற்றவர்களை பட்டியலிட்டுள்ளது.
முதல் பத்து இடங்களில் பாஜகவினரே உள்ளதும் முதல் மூறு இடங்களில் மொட்டைச்சாமியார், மோடி, அமித்து ஷா ஆகியோர் பிடித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
அவர்களின் தேர்தல் பிரச்சார ஆயுதமே வெறுப்புப் பேச்சுதான்.
இந்த டாப் டென் பட்டியலில் தமிழ்நாட்டு சங்கிகள் யாருமே இல்லை என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
எச்.ராசா, ஆட்டுக்காரன், போலிப் பேராசிரியம் ராம.சீனு, டுபாக்கூர் எஸ்.ஜி.சூர்யா, அடிதடிக்காக நேர்ந்து விடப்பட்ட அர்ஜுன் சம்பத் ஆகியோர் ஏன் டாப் டென் பட்டியலில் வரவில்லை?
அதற்கு என்ன அர்த்தம்?
அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இவர்களை விட மிகக் கேவலமாக பேசுவார்கள் என்பதுதான் அர்த்தம்.
No comments:
Post a Comment