பஹல்காம் தாக்குதல் தந்த பெருந்துயரம், சங்கிகள் நடத்தும் மத வெறிப் பிரச்சாரம் அளிக்கும் பெரும் எரிச்சல், இவற்றுக்கிடையே ஒரு சின்ன ஆறுதல் தமிழ்நாட்டின் துணை வேந்தர்கள் மூலம் கிடைத்துள்ளது.
உதகையில் மாநில அரசின் செலவில் ஆட்டுத்தாடி ஏற்பாடு செய்த பல்கலைக் கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் அழைக்கப்பட்ட 41 துணை வேந்தர்களில் 32 பேர் ஆட்டுத்தாடியின் அழைப்பை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களைத் தவிர பல தனியார் பல்கலைக் கழக துணை வேந்தர்களும் புறக்கணித்துள்ளனர்.
We can't see such a sangi Governor in the future also. He is the worst person that TN people have seen.
ReplyDelete