இந்தியாவை
வ;ல்லரசாக்கும்படி இந்த வருட பட்ஜெட் இருக்கும் என்று சொல்கிற மோடி, ஏழை நடுத்தர மக்களுக்கு
செல்வங்களை வழங்கும்படி லட்சுமியிடம் பிரார்த்திக் கொள்வதாகவும் சொல்கிறார்.
அதற்கு
என்ன பொருள்?
ஏழை,
நடுத்தர மக்கள் பயனடைவது போல பட்ஜெட்டில் எதுவும்
இருக்கப் போவதில்லை என்று அர்த்தம்.
மக்களுக்கு
செல்வம் வேண்டுமானால் லட்சுமியிடம் பிரார்த்தனை செய்தால்தான் நடக்கும், அரசின் கொள்கைகளால்
எந்த பிரயோச்சனமும் கிடையாது என்றால் அவர்களே நேரடியாக பிரார்த்தனை செய்து கொள்வார்கள்,
நடுவில் உமக்கு எதற்கு புரோக்கர் வேலை? போய் வழக்கம் போல அதானி, அம்பானிக்கு முறைவாசல்
செய்து அவர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக் கொள்ளவும்.
No comments:
Post a Comment