ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Friday, June 14, 2019

செவ்வணக்கம் தோழர் முகில்

›
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவராக பல்லாண்டுகள் செயல்பட்ட தோழர் முகில் இன்று காலமானார்...

மோடிக்கு நெருக்கம் - 150 கோடி ஊழல்

›
மற்ற மாநிலங்களை விட இங்கே அதிக ஊழல் நடக்கிறது. பல பிரமுர்கள் தரகர்களாகவே செயல்படுகின்றனர். பல ஊழல் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளேன். 150...
Tuesday, June 11, 2019

நல்லதொரு தீர்ப்பு – நிலைத்திடுமா?

›
ஜம்மு காஷ்மீரில்  கொடியவர்கள் கோயில் வளாகத்தில்  ஆசிபாவுக்கு செய்த கொடுமையை நம்மால் மறக்க முடியுமா? அந்த கொடுத்தவர்களில் இருவ...

விரசமில்லா சிரிப்புக்காரர்

›
நேற்று மறைந்த நகைச்சுவைக் கலைஞர் கிரேசி மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறேன். நாடகக் காலம் தொடங்கி...
1 comment:
Monday, June 10, 2019

அர்பன் நக்சலுக்கு அஞ்சலி

›
தலை சிறந்த கலைஞரும் சமரசமற்ற இலக்கியவாதியும் மதவெறி எதிர்ப்புப் போராளியும் ஞான பீட விருது பெற்றவருமான திரு கிரீஷ் கர்னார்ட் அவர்களுக்கு...
1 comment:

நியாயமா தமிழிசை?

›
ஊரான் வீட்டுப் பெண் சோபியா "பாசிஸ பாஜக ஒழிக " என்று முழக்கமிட்ட போது புகார் கொடுத்து லாக்அப்பில் அடைக்க வைத்த தமிழிசை அவர்களே, உங...
2 comments:
Sunday, June 9, 2019

ஹெலிகாப்டருக்கே காற்றடிப்பவர்

›
அந்த தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது 
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.