ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Monday, September 11, 2017

அது கோமாதா இல்லியா எச்.ராசா?

›
"முதல் போகத்தில் தான் ஈன்ற காளைக் கன்றோடு மூன்றாவது போகத்தில் புணரும் பசு மாட்டைப் போன்றவர்கள் கம்யூனிஸ்டுகள்" இது பா...
3 comments:
Sunday, September 10, 2017

மதுரா சாமியாரும் அனாமதேயங்களும்

›
பல வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு பயணம் சென்றிருந்தபோது பணிக்கர் டிராவல்ஸில் ஆக்ரா, மதுரா, பிருந்தாவன் ஒரு பேக்கேஜ் டூர் சென்றி...
6 comments:

தேசத்துரோகிகளுக்கு வாழ்த்துக்கள்

›
மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மிரட்டல், அர்ணாப் கோஸ்வாமி போன்ற நாலு கால் பிராணிகளின் பொய்ப்பிரச்சாரம்...
4 comments:
Friday, September 8, 2017

எண்ண முடியல! எவ்ளோ?

›
1994 ம் வருடம் என்று நினைக்கிறேன். சமாதி அம்மையார் வேலூர் வந்தார். அவர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்பிருந்தே கெடுபிடி, பரபரப்பு, ஆ...
6 comments:

சத்தமின்றி கை தட்டவா யுவர் ஆனர்?

›
Clap without making sound இப்படி ஒரு விளையாடு ஆசிரியர் சொன்னதாக் ஒரு நகைச்சுவை நான் மாணவனாக இருந்த காலத்தில் உலாவியுள்ளது. ...
5 comments:
Thursday, September 7, 2017

இது கருத்து . .அது கண்றாவி

›
இது கருத்துப் படம் இது கண்றாவி புத்தியின் வெளிப்பாடு சோ.ராமசாமி ஆசிரியராக இருந்து, இப்போது குருமூர்த்தி ஆசிரியராக இருக்கும் த...
12 comments:
Wednesday, September 6, 2017

தியான நடிகருக்கும் சபத நாடகத்திற்கும் மட்டுமே . . .

›
திரைப்படங்களில் நடித்தவர் அவர். அதனால்தான் அவரை அடக்கம் செய்த சமாதியில் அமைதியாய் தியானம்  செய்வதாய் நடித்தார் ஒருவர். ...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.