ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Thursday, August 17, 2017

வெட்கமா? ரோஷமா? எது மோடி?

›
வானொலியையும் தூர்தர்ஷனையும் தங்கள் அப்பன் வீட்டு சொத்தாகக் கருதி இருட்டடிப்பு செய்யப்பட்ட, பதிவு செய்யப்பட்ட தோழர் மாணிக் சர்க்கார் அவர்கள...
6 comments:

சர்க்கார் என்ன சர்சங்சாலக்கா?

›
மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான ஒரு உரையாடல். கற்பனைதான் என்றாலும் இப்படி நடந்திருக்க வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. மோடி : என்...
2 comments:
Wednesday, August 16, 2017

இது கூட ஸ்ட்ரைக் போலத்தான் ரஜனி

›
ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காத பிரச்சினை தொடர்பாக அப்பள்ளியின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கை. தங்கள் பிரச்சினைக...
2 comments:

இந்திராவை காமராஜர் பிரதமராக்க காரணம் . . .

›
தாஷ்கண்ட் நகரில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இறந்து போய் விட்டார். தேசமே துயரத்தில் தவித்தது. அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பான ...
5 comments:
Tuesday, August 15, 2017

இன்னும் என்ன பாக்கி மோடி?

›
"சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்" தமிழகத்தில் மலினமாகி விட்ட அரசியல் மொழி.  "சொன்னதை செய்ய மாட்டோம்...
7 comments:

துயருற்ற வேளையில் கொண்டாட்டமா?

›
சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு படுத்தி வாழ்த்துச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கொத்து கொத்தாய் மழலைகள் மடிந்த துயரம். விவசாயி நி...
13 comments:
Sunday, August 13, 2017

பொன்னார்-குஷ்பு-தோணி

›
கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத தலைப்பாக இருக்கிறதே என்றுதானே நினைக்கிறீர்கள். இவர்கள் மூவரையும் ஒரே நாள் ஒரே இடத்தில் பார்த்தே...
7 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.