ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Wednesday, March 23, 2016

பாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்

›
எழுத்தாளரும் வங்கி ஊழியர் இயக்கத் தலைவருமான தோழர் ஜா.மாதவராஜ் எழுதிய அற்புதமான பதிவை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ...
Tuesday, March 22, 2016

இதுவும் விஜய் டி.வி யின் மேட்ச் பிக்ஸிங்தானோ?

›
திருவிளையாடல் தருமி "சர்ச்சைக்கு" என்று கேள்வி கேட்டால் விஜய் டிவி சூப்பர் சிங்கர் என்றுதான் உடனே பதில் வந்திருக்கும். ...
Monday, March 21, 2016

சந்திரஹாசம் – இன்னொரு பாகுபலி

›
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்திலும் ஓவியர...
1 comment:
Sunday, March 20, 2016

சசிகலா முதல் கௌசல்யா வரை

›
ஜாதி ஆணவக் கொலைக்கு கணவனை பறி கொடுத்த உடுமலைப்பேட்டை கௌசல்யா, தன்னுடைய உயர் கல்வியை தொடர விரும்புவதாகக் கூறியதை நாளிதழில் படித்திருப்பீர...
5 comments:
Saturday, March 19, 2016

பாரத மாதாவில் யாரெல்லாம் உண்டு?

›
ஜெய் ஹிந்த் என்று சொல்வதிலோ ஜெய் ஹிந்துஸ்தான் என்று சொல்வதிலோ எனக்கு தயக்கமில்லை. பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் சொல்ல மாட்டேன் என்பதால...

வீடியோ காமெடிதான். ஆனா

›
வாட்சப்பில்  வந்த வீடியோவை இணைத்துள்ளேன். பொருத்தமாகத்தான் உள்ளது. காமெடியாகவும் உள்ளது. ஆனால் பணம் போனது வங்கிகளுக்கு மட்டுமல்ல. அது ந...
Friday, March 18, 2016

தேர்தல் - சாதாரண அவஸ்தையா அது?

›
    மைக்ரோ அப்சர்வர்கள் பட்ட அவஸ்தைகள் நேற்றைய பதிவின் தொடர்ச்சி  மாலை நான்கு மணிக்கு  புதிய ஆணைகள்  தருகிறோம், நிறுவனத்தி...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.