ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Tuesday, November 20, 2012

இனிமே எவனாவது எழுதினா ஜெயில்தான்.

›
சின்மயி பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்தவர்கள், இந்த வரிசையில் பால் தாக்கரேயை விமர்சித்த ஒரு பெண...
2 comments:
Sunday, November 18, 2012

மருத்துவர் ஐயா ,பூசணித் தோட்டத்தையே ஒரு பிடி சோற்றில் மறைக்க முயல்கிறார்

›
தர்மபுரி கலவரத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சம்பந்தமே இல்லையென்று கூசாமல் பொய் சொல்கிறார் மருத்துவர் ஐயா. தமிழகத்தில் ஜாதிய உணர...
3 comments:

திரு ஆர்.கே.லக்ஷ்மண் - நீங்களா இப்படி கடமை தவறீனீர்கள் ?

›
இன்று காலையில் அந்த செய்தியை  படிக்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மனும் பால் தாக்கரேவும் ...
2 comments:

காலமானதால் கண்ணீர் இல்லை, கள்ளத்தனமாய் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி

›
 விஷம் விதைத்தவன் வேற்று மாநிலத்துக்காரனை, வேற்று மதத்தவனை வெறுக்கக் கற்றுக் கொடுத்தவன், கருங்காலி சங்கங்கள் கருத்தரிக்க  காரணமாய் ...
4 comments:
Thursday, November 15, 2012

சாதிய வன்மங்களைத் துடைத்தெறிவோம்!

›
பி. சம்பத், மாநிலத்  தலைவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி   தர்மபுரி மாவட்டம், நத்தம், கொண்டாம் பட்டி, அண்ணாநகர் ...
1 comment:

பப்பாளி இலைச்சாறு குடித்தால் டெங்கு ஜூரம் குணமாகுமா?

›
இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல், பப்பாளியின் இலையை சாறு பிழிந்து தினமும் மூன்று முறை குடித்தால் டெங்கு ஜீரம் குணமாகிறது, ரத்தத்...
2 comments:

பாஜகவின் பிரச்சார பீரங்கி இனி நமீதா மேடம்தான்

›
நேற்று போட்ட பதிவுதான். ஆனாலும் நள்ளிரவில் எழுதியதால் அதிகமானவர்கள் பார்க்கவில்லை. ஆகவே மீண்டும் மறு பிரசுரம் இனி அத்வானி மச்சான், மோ...
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.