ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Wednesday, September 19, 2012

வெள்ளிக்கிழமைதான் அம்மையாருக்கு வீரம் வருமா?

›
மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்த பின்பு மம்தா அம்மையார் ஏன் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்? அன்றுதான் நாள்,...

மகிழ்ச்சியில் சிலர்; துயரத்தில் பலர்

›
ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்), ‘கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழு வதும் கணினி உபயோகம் பரவலாகியுள்ளது. 2001லிருந்து 2011...

பிள்ளையாரை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா.....

›
எல்லா ஊர்களைப் போல வேலூரிலும் வினாயகர் சதுர்த்தி பரபரப்பாக உள்ளது. அங்கங்கே குட்டியும் பெரிசுமாய்  வினாயகர் சிலைகள். வசூலின் தன்மை மற்று...
Monday, September 17, 2012

இருபத்தி மூன்றே மாதங்களில் நான்காயிரம் கோடி ரூபாய், மாவோயிஸ்டுகளுக்கு முப்பது சதவிகித பங்கு.

›
பெரிய மாநிலங்கள் சிறு மாநிலங்களாக பிரிக்கப்படுவதால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ ஆட்சியாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கான...
1 comment:
Sunday, September 16, 2012

அன்றும் இன்றும் -சூப்பர் போட்டோக்கள்

›
இரண்டு கால கட்ட கலக்கல் போட்டோக்கள், பார்த்து ரசியுங்கள், சிரியுங்கள்.
2 comments:
Saturday, September 15, 2012

ரத்தத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்கள்

›
மத்தியில் உள்ள இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. மக்களைப் பற்...
Friday, September 14, 2012

இந்தியனாய் பிறந்தது உன் தவறு

›
கல்லைத் தின்பாய், மண்ணைத் தின்பாய், மக்கிப் போன  இலையைத்  தின்பாய், சாக்கடையில் ஓடும் எலியைப் பிடித்து அப்படியே தின்பாய்,  காசிருந்தா...
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.