ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Sunday, January 22, 2012

எழிலான பெயர் மீது ஹிந்துவிற்கு என் இந்த வெறுப்பு?

›
சென்னையின் பாரம்பரியக் கட்டிடம் எழிலகம்  எரிந்து போனது தொடங்கி அது குறித்த  அனைத்து செய்திகளிலும்  ஹிந்து  நாளிதழ்  எழிலகம் என்ற பெயரைப் ப...
1 comment:
Tuesday, January 17, 2012

ராஜா ராஜாதான், எதிரே நிற்க யாருமில்லை

›
 ஜெயா டிவியில்  இளையராஜாவின்  இசை நிகழ்ச்சி ஒரு  அற்புதமான, பரவச அனுபவம் அளித்தது. முதல் நாள்  தொலைக்காட்சி கிடைக்கவில்லை. நேற்று  மி...
1 comment:
Monday, January 16, 2012

இதுவும் ஒரு போதையா?

›
தொலைக்காட்சி, இணையதளம்  என்று  தகவல்கள்,  செய்திகள்  அறிந்து கொள்ள  எத்தனையோ  வழிகள் இருந்தாலும்  காலையில்  நாளிதழ் படிக்கவில்லை  என்ற...
3 comments:

தந்தை பெரியாருக்கு இப்படி ஒரு அவமானமா?

›
தந்தை பெரியாரை  வேறு யாரும் , ஏன்   ராம கோபாலன் வகையறாக்கள்  கூட  இப்படி  அவமானப் படுத்திவிட முடியாது! அப்படி ஒரு களங்கத்தை  ஜெயலலிதா...
6 comments:
Sunday, January 15, 2012

தனிமையின் ஏக்கம்

›
இணை  கிடைக்காத ஏக்கத்தில் ஜோடிப் பறவைகள் பார்த்து சோகத்தில்  தவிக்குதோ ஒற்றைக் கொக்கு?   

பொங்கலிலே எது இனிமை?

›
உழுபவனுக்கே   நிலம் சொந்தமாக, அவன் உழைப்பில் விளைந்த  பயிருக்கு  உரிய விலை கிடைக்க, உழைப்பாளிகளை  ஜாதி பார்த்து தரம்  பிரிக்கும் கொடு...
2 comments:
Friday, January 13, 2012

தண்ணீர் அபாயம், செத்துப் போகாதே!

›
மேலே உள்ள புகைப்படத்தைப்  பார்த்தீர்களா? ஆறு  அழகாக உள்ளதா? கண்ணைக் கவரும் காட்சியாய் உள்ளதா? சுமார் இருநூறு குடும்பங்களின் சோகத்திற்கு ...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.