ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Tuesday, June 7, 2011

அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க!

›
ஒரு போலிச்சாமியார் , சுகபோக சொர்க்க வாழ்வை நடத்துபவன்,  அவன் பொய்யாய்  ஒரு காரணம் சொல்லி  ஒரு பெரிய மைதானத்தை வாடகைக்கு  எடுத்து   மிகப் பெர...
2 comments:
Monday, June 6, 2011

மருத்துவ மாணவர்களின் தற்கொலை - மனதை தொட்ட கவிதை

›
சண்டிகரில் தலித் மாணவன் ஒருவன் தேர்ச்சி பெறக்கூடாது என்று மதிப்பெண்களை குறைத்து அவனை தற்கொலை செய்ய வைத்த கொடூரம்  பற்றி  05.08.2011   அன்று ...
1 comment:
Sunday, June 5, 2011

மரண மருத்துவர் (டாக்டர் டெத்) மரணம்

›
டாக்டர் டெத் என்று  அழைக்கப்பட்டிருந்த  ஜாக் கேவோர்கியான் இறந்து விட்டார். உயிர் காக்கும்  தொழிலான  மருத்துவத் தொழில்  செய்து வந்த  ஜாக...
Saturday, June 4, 2011

வெறி பிடித்த ஃ பிராடு சாமியார் சாகட்டும்!

›
டெல்லியில்   இன்று  புதிதாக  இன்னொரு  உண்ணாவிரத  நாடகம்   தொடங்கி விட்டது.  கார்ப்பரேட்டுகளின்  துணையோடு  நடைபெற்ற  அண்ணா ஹாசாரே   உண்ணா ...
Friday, June 3, 2011

ஜெயலலிதாவை பாராட்டும் வேலூர் மக்கள் - நிஜம்தான் நக்கலில்லை.

›
வழக்கமான  ஜெ  அதிரடி நடவடிக்கைதான்.  ஆனால்  அது  அவரது கட்சிக்காரர்கள்  மட்டுமல்லாமல்  வேலூர் மக்களையும்  பாராட்ட  வைத்துள்ளது.   1977  த...
1 comment:
Thursday, June 2, 2011

மூவாயிரமாவது ஆண்டின் முழு சோம்பேறிகள் ! ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா!

›
மூவாயிரமாவது  ஆண்டில்  அறிவியல்  வளர்ச்சி  எப்படி  இருக்கும் என்ற கற்பனை  இது. மனிதர்களின்  வசதிகள்  பெருக பெருக உடல் உழைப...
Wednesday, June 1, 2011

பெருமிதமும் வேதனையும் ஒரே தருணத்தில்

›
சுடுகாட்டில் குடியேறிய  தலித்துகள்  என்று  ஒரு ஆக்கிரமிப்பு பற்றி  நேற்று  எழுதியிருந்தேன். தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி அப்பிரச்ச...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.