ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Monday, March 14, 2011

கலைஞருக்கு ஸ்பெக்ட்ரம் ராசா கடிதம்

›
தற்போது மின் அஞ்சல்களில் சூடாக உலாவிக் கொண்டிருக்கும்  கடிதம்  இது. யாம் பெற்ற இன்பம் இந்த வையகம்  பெறவே அக்கடிதம் கீழே  ஒரிஜினலாய் தயார...
6 comments:
Sunday, March 13, 2011

எங்கெங்கு நோக்கினும் இழவு விழுந்த வீட்டின் முகங்களாக

›
காலையில்  ஒரு தோழர் வீட்டு  கடா வெட்டி காதணி விழா! விழாவிற்கு  வந்தவர்கள்  அங்கங்கே  நின்று  ஆவேசமாக, வருத்தமாக  பேசிக் கொண்டிருந்தது  ஒரு வ...

வாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே

›
மின் அணு இயந்திரத்தில்  வாக்கு பதிவு  கூடாது  என்ற  பல்லவியை  தமிழக அரசியல் கட்சிகள் இன்னும்  பாடத்தொடங்கவில்லை. வாக்குப்பதிவில் மோசடி  செய்...
2 comments:
Saturday, March 12, 2011

சுடுகாட்டில் நின்று பேரம் பேசும் அற்ப ஜன்மங்கள்

›
ஜப்பான்  மிகப் பெரிய   அழிவை   சந்தித்துள்ள  வேளையில்  சில  பழைய  சம்பவங்கள்  வந்து  மனதில்  மோதுவதை  தவிர்க்க இயலவில்லை.  இன்று நாளிதழ் செய...
3 comments:

உயிர்த்தெழுவாய் சகோதரா!

›
ஜப்பான்  சந்தித்துள்ள பேரழிவு கற்பனை கூட  செய்ய முடியாதது.  புகைப்படங்களும் தொலைகாட்சிப் படங்களும்  ஜப்பானின்  கட்டமைப்பு எந்தளவிற்கு மோசமாக...
2 comments:
Friday, March 11, 2011

டைவர்ஸ் டைவர்ஸ்தான் - மாமியாரின் மிரட்டலுக்கு அடிபணிந்த மருமகன்

›
இத்தனை  ஆண்டுகள்  எல்லாம்  நன்றாகத்தானே  போய்க்கொண்டிருந்தது, திடீரென  ஏன்  இப்படி?  குழப்பாகவுமும்  இருந்தது, தெளிவாகவும் உள்ளது.  எனக்கு...
1 comment:
Thursday, March 10, 2011

என்ன பெரிய பொதுக்கருத்து? புடலங்காக்கருத்து!

›
நாடாளுமன்ற மாநிலங்களவையில்  மகளிர் மசோதா நிறைவேறி ஒரு  வருட காலம்  முடிந்து விட்டது. மக்களவையில்  நிறைவேற்றுவது  பற்றி அரசுக்கு  சிந்தனையே  ...
‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.