கீழேயுள்ள செய்தியை பாருங்கள்
2001 சட்டப்பேரவை தேர்தலின் போது டான்சி வழக்கிலும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஏ1 ஜெயலலிதாவிற்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அது கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகவே தெரிந்தது.
அதனால் அவர் என்ன செய்தார்?
ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, கிருஷ்ணகிரி என்று நான்கு தொகுதிகளில் வேட்பு மனு செய்தார்.
அதனால் அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்காக இரண்டிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் நிராகரிக்கப்பட்டது என்று வரலாற்றில் பதிவாகி விட்டது.
அது போல
தெர்தலில் போட்டியிட்டு தோற்றார் என்று வரலாற்றில் பதிவாகுவதற்கு பதிலாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடவே முடியவில்லை என்று வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறாரா விஜய்?
புஸ்ஸி அதைத்தான் சொல்கிறாரா?
















.jpg)

