tag:blogger.com,1999:blog-6403543053704674308.post8785472191104927196..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: ஏங்க தா.பா,உங்களது மட்டும்தான் ரத்தமா ? என்னங்க நியாயம் இது?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-21785386513864775892012-10-24T21:15:02.273+05:302012-10-24T21:15:02.273+05:30ஐயா, இது பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். 2006 சட...ஐயா, இது பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். 2006 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ, தளி தொகுதியில் நின்றது. சுயேட்சையாக நின்றதால்<br />ராமச்சந்திரனையும் அவரது மாமனார் லகுமய்யாவையும் மார்க்சிஸ்ட் கட்சி நீக்கியது. ராமச்சந்திரன் சுயேட்சை எம்.எல்.ஏ ஆன பின்பும் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளவில்லை. எந்த ராமச்சந்திரன் மீது சி.பி.ஐ புகார் செய்ததோ அதே ராமச்சந்திரன் தன் கட்சியில் இணைத்துக் கொண்டது, இந்த முறை அவருக்கே சீட் கொடுத்தது. அதனால் சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி கோவித்துக் கொண்டு அதிமுக சென்று விட்டார்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72585669689465350812012-10-24T19:35:35.738+05:302012-10-24T19:35:35.738+05:30இதே மாதிரி உங்க கட்சியிலயும் அய் கட்சியிலயும் மாறி...இதே மாதிரி உங்க கட்சியிலயும் அய் கட்சியிலயும் மாறி மாறி இருந்த தற்போது கொலை குற்றச் சாட்டுக்கு உள்ள அந்த தளி தொகுதி எம்எல்ஏ பற்றியும் கட்டுரை எழுதலாமே...Anonymousnoreply@blogger.com