tag:blogger.com,1999:blog-6403543053704674308.post8571429909796488121..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: புதைகுழிக்குள் போவோமா?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-62868067867501804822011-02-28T21:10:30.577+05:302011-02-28T21:10:30.577+05:30நன்றி திரு பந்து, குளிர் பதனக் கிடங்குகள் மூலம் வ...நன்றி திரு பந்து, குளிர் பதனக் கிடங்குகள் மூலம் விரயம் தடுக்கப்படும் <br /><br />என்பது உண்மைதான். ஆனால் விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் <br /><br />விலைவாசி உயர்வும் இதனால் தீர்ந்து விடும் என்பதைத்தான் என்னால் <br /><br />ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த ரீதியில்தான் பட்ஜெட் உரை<br /><br />உள்ளது.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-57521470164143169932011-02-28T21:06:14.915+05:302011-02-28T21:06:14.915+05:30உங்கள் பெரும்பாலான கருத்துக்களோடு உடன் படுகிறேன். ...உங்கள் பெரும்பாலான கருத்துக்களோடு உடன் படுகிறேன். ஆனால், குளிர் பதன கிடங்குகள், உணவு பொருட்கள் அழுகி வீணாவதை தடுக்கும் அல்லவா? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சில வருடங்களுக்கு முன், இரட்டை மாட்டு வண்டி கொள்ளும் அளவு தக்காளி வெறும் பத்து ருபாய் விலைக்கு கேட்டார்கள் என்று ஒரு விவசாயி தன் நிலத்திலேயே அறுவடை செய்த தக்காளியை கொட்டினார், உரமாக அதன் மதிப்பு அதிகமாகும் என்று. அது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும் அல்லவா?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com