tag:blogger.com,1999:blog-6403543053704674308.post8150043358878274467..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: அந்த நாள் இனி வருமா?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-37810534652372553462012-06-19T08:11:29.319+05:302012-06-19T08:11:29.319+05:30ராமன் அவர்களே! வம்புக்கு இழுக்கிறீர்! இருந்தாலும் ...ராமன் அவர்களே! வம்புக்கு இழுக்கிறீர்! இருந்தாலும் சொல்கிறேன். 1942 வாக்கில் இருக்கும். என் மாமாமுறை.அவர்மகன் என்சேக்காளி.அவர்கள்வீட்டில் H.M.V கிராமபோன் இருந்தது. அவர்கள் வீட்டில் போடுவார்கள். அதனை போடும் முன்னல் தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பொய் இன்று கிராமபோன் பொடுகிறார்கள் என்று சொல்வது எங்களைபோன்ற சிறுவர்களின் பொறுப்பு..என்.சி.வசந்த கோகிலம்,மதுரை மணி அய்யர்,அரியக்குடி ஆகியொரின் பாடல்கள் ஒலிக்கும். சீதா கல்யாணம் என்ற காமடி பிளெட்டையும் போடுவார்கள். ராவணன் வில்லை ஒடிக்கமுடியாமல்திணறுவான்.ஒட்டலில் போண்டாசாப்பிட்டதால் முடியவில்லை என்று காரணம் கூறூவான்.நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். முதன் முதலில் கரண்ட் வந்தது,ரெடியோவந்தது எல்லாமே ஆச்சர்யம் தான் எங்களுக்கு---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com