tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7567316389353116880..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: தமிழகத்திலும் முயன்றால் என்ன?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-38496812229016591622016-03-26T07:23:56.919+05:302016-03-26T07:23:56.919+05:30உண்மை தான் சார்..ஆனா நம்ம கலைகளை நாம் கண்டுகொள்வதி...உண்மை தான் சார்..ஆனா நம்ம கலைகளை நாம் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை..பறை தான் நம் இசைக்கருவி அதை துக்க இசையாக மாற்றி விட்டோம்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-24838837688587046432016-02-14T10:17:49.696+05:302016-02-14T10:17:49.696+05:30உண்மையிலே மேலை நாடுகளை எத்தனையோ பெருமைக்குரிய விடை...உண்மையிலே மேலை நாடுகளை எத்தனையோ பெருமைக்குரிய விடையங்கள் எம்ம்மிடம் இருந்தாலும் நாம் அவற்றை பாதுகாக்க பெருமைப்படுத்த தவறி விட்டோம் .இப்படிபட்ட கலைகள் கூட எமது அதரவு இல்லாமையால் அழிந்து வருகிறது .கலைஞர்கள் இக் கலைகளை தமது சந்ததிக்கு கற்பிப்பதில்லை ஆதரவு இல்லாமையால் .இதனால் தான் <br />வயோதிபர்கள் தமது காலம் வரை இதை மேற்கொள்கிறார்கள் ,அவர்களின் மறைவுக்கு <br />பின்னர் இக்கலைகள் மறைந்துவிடும் .நாதசுரக் கலை கூட மறைந்து வருகிறது என ஒரு செய்தி படித்தேன் .எப்போது தமிழர்கள் தங்கள் கலைகள் ,கலாச்சாரங்கள் பெருமைக்குரியவை என்று நினைக்க தொடங்குகிறார்களோ அப்போதுதான் தமிழனுக்கு விடிவு காலம் .கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72882083333283041932016-02-14T06:55:28.875+05:302016-02-14T06:55:28.875+05:30அது பயிட்டு, பைட்டு இல்ல பயிற்று. பயிற்சி, பயிற்று...அது பயிட்டு, பைட்டு இல்ல பயிற்று. பயிற்சி, பயிற்று என்பன நல்ல தமிழ்ச்சொற்கள். களரி தமிழகத்துக்கும் உரியது. ஒரு காலத்தில் குமரிமாவட்டத்து நாடார்கள் தான் விற்பன்னராக இருந்தார்கள். இன்னமும் குமரி, நாஞ்சில் நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருவது தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-5579613717420826312016-02-13T20:30:25.673+05:302016-02-13T20:30:25.673+05:30ஒரு அருமையான விஷயத்தை தமிழகத்திலும் அறிமுகபடுத்த வ...ஒரு அருமையான விஷயத்தை தமிழகத்திலும் அறிமுகபடுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.<br />இதன் மூலம் இன்னொரு பயன். <br />//தெருக்கூத்து கலைஞர்களில் மிக முக்கியமான வேஷம் கட்டிய இருவர் எண்பது வயதைக் கடந்தவர்கள். அந்த குழுவில் ஐம்பது வயதிற்கு கீழ் யாருமே இல்லை.// <br />தமிழகத்தின் சிந்தனை போக்கு வயது அதிகமானவர்களை கேவலமாக பார்க்கும் சிந்தனை போக்கை தவறு என்று உணரணவும் வைக்கும். இவற்க்கு முன்னுதாரணம் காட்ட மேலை நாடுகளை கொண்டுவரவேண்டிய தேவையில்லை. இந்திய கேரளத்தையே காட்டியிருக்கிறீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com