tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7529818869906809311..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: ரஜனிகாந்திற்கான இடம் எது?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-15042211590477464862018-06-02T21:31:22.825+05:302018-06-02T21:31:22.825+05:30//எனது வருத்தமெல்லாம் உங்களை போன்றோர் எதற்காக ரஜனி...//எனது வருத்தமெல்லாம் உங்களை போன்றோர் எதற்காக ரஜனிக்கெல்லாம் இத்தனை பதிவு போட்டு இலவச விளம்பரம் செய்கிறீர்கள் என்பது தான். யாரும் கண்டு கொள்ளாமல் விட்டாலே அந்தாள் காணாமல் போய் விடுவார்.//<br />நீங்க அப்படி நம்புகிறீர்கள். ஆனால் தமிழகத்தின் உண்மை நிலை திரைபடங்களில் நடிப்பவர்கள் தான் தங்களை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே அதிகமாக இருக்கிறார்கள். எம்ஜிஆர்ரை புரச்சி தலைவராகவும், ஜெயலலிதாவை புரச்சி தலைவியாகவும், அது போதாது என்று அம்மா என்றும் வேறு கற்பனை செய்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-82725403659868945912018-06-01T09:56:28.406+05:302018-06-01T09:56:28.406+05:30ஒரு ரஜீனி ரசிகன் தன் தாயோட தாலிய அடகுவச்சு காலா பட...ஒரு ரஜீனி ரசிகன் தன் தாயோட தாலிய அடகுவச்சு காலா படத்துக்கு செலவு பண்ணுனா அந்த நஷ்டம் அவனுக்கு மட்டும்தான். தன் குழந்தையோட அருனாக்கயிற வித்து 2.0 படத்துக்கு செலவு பண்ணுனா அந்த நஷ்டம் அவன் குடும்பத்துக்கு மட்டும்தான். ஆனா வரும் தேர்தல்ல ரஜீனிக்கு ஓட்டு போட்டு வாக்குகள பிரிச்சு ரெட்டை-பொட்டைகள (Courtesy: மைலாப்பூர் மாபியா) மெஜாரிட்டி வரவச்சுட்டானுகனா அது தமிழ்னாட்டுக்கே நஷ்டம். ஆதனால நாம educate செய்யவேண்டியது ரஜினிய இல்ல! ரஜினி ரசிகர்கள!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-46077715060993635202018-06-01T08:50:31.304+05:302018-06-01T08:50:31.304+05:30சரி, சரி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். ரஜனிகாந்த்தை...சரி, சரி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். ரஜனிகாந்த்தை ஆளுக்காள் தாக்கினால் உங்களால் வேறு என்ன செய்ய முடியும்?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-79073636372943491942018-06-01T08:23:20.022+05:302018-06-01T08:23:20.022+05:30http://timeforsomelove.blogspot.com/2018/05/blog-p...http://timeforsomelove.blogspot.com/2018/05/blog-post_31.htmlதோழர் வருணின் கருத்துnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43051954774715332252018-06-01T07:48:35.528+05:302018-06-01T07:48:35.528+05:30ரஜினியை நல்லிடத்தில் வைத்துள்ளது, ராமன் அங்கிள், ச...ரஜினியை நல்லிடத்தில் வைத்துள்ளது, ராமன் அங்கிள், சீமான், வேல்முருகன் வைக்கோ போன்றவர்கள்><br /><br />நெகடிவ் பப்ளீஸிட்டிக்கு சொந்தக்காரர் இப்போ ரஜினி ஆகிவிட்டார். உலக்மே ரஜினி ரஜினி என்கிறது இன்றூ.<br /><br />ரஜினி இதேபோல் தொடர்ந்து எதிர் கருத்து தெரிவிக்கனூம். பதிவுலகில் ஒரு வருண்< வெளீ உலகில் ஒரு ரஜினினு ஆயிடும், அங்கில்> :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-66399463671742426212018-06-01T01:08:19.398+05:302018-06-01T01:08:19.398+05:30Seems every guy running for office wants to act li...Seems every guy running for office wants to act like trump, insulting the media, supporting murderous cops over innocent victims. Probably mental guy will become cm.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-78650183346914123302018-05-31T23:07:30.383+05:302018-05-31T23:07:30.383+05:30ஐயா, தமிழ்நாட்டை பற்றி தெரிந்து கொள்வதற்காக உங்கள்...ஐயா, தமிழ்நாட்டை பற்றி தெரிந்து கொள்வதற்காக உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சில பதிவுகளில் என் கருத்தை சொல்ல நினைத்தாலும் நேரமின்மையால் விடுபட்டு போய் விட்டது. சமூக அக்கறை பலருக்கு இருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே களத்தில் இறங்கி என்ன தடை வந்தாலும் சோர்ந்து போகாமல் அடுத்தவருக்காக போராட முடியும். இன்று நாம் அனுபவிக்கும் குறைந்த பட்ச சலுகைகள் கூட உங்களை போல ஒருவர் என்றோ போராடி பெற்றுத் தந்தது தான். உங்கள் உழைப்பு வெற்றி பெற்று அடக்குமுறைக்கு உள்ளான எளியோர் பயன் பெறட்டும். தொடர்ந்து எழுதுங்கள் உண்மைகளை தெரிந்து கொள்ள எமக்கு உதவியாக இருக்கும். <br /><br />எனது வருத்தமெல்லாம் உங்களை போன்றோர் எதற்காக ரஜனிக்கெல்லாம் இத்தனை பதிவு போட்டு இலவச விளம்பரம் செய்கிறீர்கள் என்பது தான். யாரும் கண்டு கொள்ளாமல் விட்டாலே அந்தாள் காணாமல் போய் விடுவார். நீங்களெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அந்த மனிதன் அருகதை இல்லாதவன். raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.com