tag:blogger.com,1999:blog-6403543053704674308.post7519407731531669273..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: தெலுங்கானா அறிவிச்சாச்சு, இனிமே பாலும் தேனும்தான் ஓடப் போகுது!S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-52407211542019934252013-07-31T21:58:10.904+05:302013-07-31T21:58:10.904+05:30நான் வைத்த விவாதங்க க்களுக்கு பதில் இல்லை ஆனால் அவ...நான் வைத்த விவாதங்க க்களுக்கு பதில் இல்லை ஆனால் அவதூறு மட்டும் வருகிறது கறுத்தான்https://www.blogger.com/profile/06593516745046428069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-35587016206098407972013-07-31T21:49:14.622+05:302013-07-31T21:49:14.622+05:30//இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்...//இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு நல்லது.<br />அண்ணே அனானி உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன் //<br /><br />நான் சொல்லல, அண்ணன் நல்லா காமெடி பண்ணுவாப்புலன்னு...<br /><br />வேற அனானி வேற அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-44142536778654830262013-07-31T21:46:34.437+05:302013-07-31T21:46:34.437+05:30திரு ஆனந்த, இலங்கைத் தமிழர் மற்றும் கூடங்குளம் பிர...திரு ஆனந்த, இலங்கைத் தமிழர் மற்றும் கூடங்குளம் பிரச்சினை பற்றி சி.பி.எம் மின் நிலை மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் அடைய நினைப்பவர்களுக்கு உண்மை கசப்பாகத்தான் இருக்கும்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-68692986521562218792013-07-31T21:44:34.773+05:302013-07-31T21:44:34.773+05:30ஐயா கருத்தான், போலி கம்யூனிசம், தரகு முதலாளித்துவம...ஐயா கருத்தான், போலி கம்யூனிசம், தரகு முதலாளித்துவம், என்றெல்லாம் எத்தனை நாள் நீங்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்?<br />மாவோயிஸ்டுகளின் கஞ்சா வியாபாரத்திற்கு புதிய தரகர்கள் கிடைத்த மகிழ்ச்சி வேண்டுமானால் உங்களுக்கு இருக்கலாம். S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-26617875630633433682013-07-31T21:30:37.776+05:302013-07-31T21:30:37.776+05:30மிகுந்த பொறுப்புடன் எழுதியமைக்கு நன்றிமிகுந்த பொறுப்புடன் எழுதியமைக்கு நன்றிகே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-77631826050321370082013-07-31T20:40:54.099+05:302013-07-31T20:40:54.099+05:30புதிய மாநிலங்கள் உருவாக்குவது ஒரு விதத்தில் நல்லதே...புதிய மாநிலங்கள் உருவாக்குவது ஒரு விதத்தில் நல்லதே. புதிய மாநிலங்களால் புதிய ஊழல்வாதிகள் உருவாகுவார்கள் என்றால் மாநிலங்கள் முழுவதையும் அழித்து விட்டு மத்திய அரசாக மாற்றுவதே உசிதம். ஆனால் ஒரு மாநிலம் ஏன் உருவாக வேண்டும் என்பதையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். அது இயற்கை வளங்கள், நிர்வாக வசதிகள், பொருளாதார வளர்ச்சி, மக்களின் மொழி மற்றும் வாழ்வியலை தக்க வைக்க ஏதுவான சூழல்கள் போன்றவைகளை கருத்தில் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் உருவானது அங்கு பழங்குடி மக்களின் வாழ்வியல், மொழி மற்றும் அவர்களின் இயற்கை வளங்கள் மீதான ஆளுமையை உறுதி செய்து கொள்ள வாய்ப்பளிக்கும். அத்தோடு மக்கள் தொகை, நிலபரப்பு மிகுந்த மாநிலங்களில் நிர்வாக சிக்கல்களையும் தீர்க்கலாம். ஆந்திரம் போன்ற பெரிய மாநிலங்களில் தெற்கே சித்தூரில் இருந்து ஐதரபாத் போகவே ஒரு நாள் பயணிக்க வேண்டும், அவ்வளவு தூரம். அதனால் அம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாக பிரதேசங்களாக மாற்றுவது உசிதம். <br /><br />இது உத்தரபிரதேசம், மராத்தம், மத்திய பிரதேசம் போன்றவைக்கும் பொருந்தும். அத்தோடு தனித்துவமான மொழி, வாழ்வியல் இயற்கை வளங்களை கொண்ட பழங்குடி பகுதிகளான ஒடிசாவின் கோசலம் போன்றவற்றையும் பிரிப்பது நல்லதே.<br /><br />பழந்திராவிட மொழி பேசும் தனித்துவமான மொழி, வாழ்வியல், நிலபரப்புக் கொண்ட துளுநாடும் கருநாடகத்தில் இருந்து உருவாக்குவது அவர்களின் மொழி, வாழ்வியல்,இயற்கை வளங்களை தாமே ஆள உதவும்.<br /><br />புதிய மாநிலங்கள் தேனும் பாலும் கொடுக்காது என்ற போதும் தமது சொந்த வளங்களையாவது தாம் அனுபவிக்க வழி சமைக்கும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-60752483321430844432013-07-31T16:45:08.682+05:302013-07-31T16:45:08.682+05:30தெலுங்கானா மக்களின் ஜனநாயக போராட்டம் வெற்றி பெற்றத...தெலுங்கானா மக்களின் ஜனநாயக போராட்டம் வெற்றி பெற்றதே என்ற மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய(போலி ) கம்யூனிஸ்ட் கள் எரிய்ச்சல் அடைவது ஏன்? இந்திய தரகு பார்பனியத்தின் ஒரு சிறு கண்ணி உடைகிறதே என்ற வருத்தமா? தேசிய இன பிரச்சனைகளில் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் என்ன என்பதை இது நாள் வரை cpi cpm பரிசீலனை செய்தது உண்டா? மாட்டீர்கள் ஏன் என்றால் உங்களை பொறுத்த வரை(நம்பூதிரிபாட் ) இந்திய என்பது வேதங்களின் நாடு தானே !கறுத்தான்https://www.blogger.com/profile/06593516745046428069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-59579131190105431582013-07-31T11:13:40.213+05:302013-07-31T11:13:40.213+05:30//இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்...//இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு நல்லது.// ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய விசயங்களில் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளன. உதாரணம் இலங்கை தமிழர் பிரச்சனை, கூடங்குளம்...Anandnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-22935228302058122062013-07-31T00:50:24.452+05:302013-07-31T00:50:24.452+05:30பாலும் தேனும்தான் ஓடப் போகுது என்று ஆசை காட்டி பிர...பாலும் தேனும்தான் ஓடப் போகுது என்று ஆசை காட்டி பிரிப்பதே தனியாக கொள்ளையடிக்கும் வசதிக்காக தான்.நீங்க சொன்ன மாதிரி புதிய மாநிலம் வருவதால் வளர்ச்சி வரும் என்றால் அது வெறும் மாயை மட்டுமே. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25366317732580002132013-07-30T22:07:22.389+05:302013-07-30T22:07:22.389+05:30இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு...இந்தியா முழுக்க கம்யூனிஸ்டுங்க தேறினால் மக்களுக்கு நல்லது. <br />அண்ணே அனானி உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-53826364166838227662013-07-30T21:33:47.311+05:302013-07-30T21:33:47.311+05:30புது மாநிலங்களிலாவது கம்யூனிஸ்ட் கட்சி தேறுமா இல்ல...புது மாநிலங்களிலாவது கம்யூனிஸ்ட் கட்சி தேறுமா இல்ல பூட்டுக்குமா. Anonymousnoreply@blogger.com