tag:blogger.com,1999:blog-6403543053704674308.post6914544657032327671..comments2024-03-29T04:55:11.628+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: அவரின் அரசியல் எரிச்சலூட்டும், ஆனால் S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-18827638575057895312016-08-05T21:16:55.822+05:302016-08-05T21:16:55.822+05:30தேர்ந்தெடுத்த கவிதைகள் அருமை. முழு நூலின் இணைப்பு ...தேர்ந்தெடுத்த கவிதைகள் அருமை. முழு நூலின் இணைப்பு உள்ளதா? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-26347159682225317762016-08-04T07:42:43.194+05:302016-08-04T07:42:43.194+05:30குழப்பமா எழுதறீங்கன்னு சொன்னா கோபப்படறீங்க விஜயன் ...குழப்பமா எழுதறீங்கன்னு சொன்னா கோபப்படறீங்க விஜயன் சார். ஆனா இங்க அனானியும் சரி நானும் சரி எழுதினது தா.பா பற்றி. நீங்க தோழர் நல்லக்கண்ணுவை கொண்டு நுழைக்கிறீங்க. தியாக அரசியலுக்கு அடையாளமாக தமிழகத்தில் இன்று இருப்பது தோழர் சங்கரய்யாவும் தோழர் நல்லக்கண்ணுவும். கம்யூனிச எதிரிகளால் கூட மறுக்க முடியாத உண்மை இதுS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-37012069725702373812016-08-04T00:02:13.456+05:302016-08-04T00:02:13.456+05:30இவ்ளோ கோவமா தோழரே. உங்க பதிவ 'பொறுமையா" ப...இவ்ளோ கோவமா தோழரே. உங்க பதிவ 'பொறுமையா" படிச்சு பதில் எழுதியிருக்காரு. அவரப் போயி. உங்க பதிவ அடுத்தவங்க படிக்கிறதே உங்களுக்கு வெற்றிதானே.அய்யா நல்லக்கண்ணுவ பார்த்தா அப்டி தெரியலையே. விஜயன்Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-81330103413844291202016-08-03T23:33:15.761+05:302016-08-03T23:33:15.761+05:30கம்யூனிச எண்ணம் ஒவ்வொரு மனிதனிடமும் எப்போதும் உறங்...கம்யூனிச எண்ணம் ஒவ்வொரு மனிதனிடமும் எப்போதும் உறங்கிக் கொண்டோ அல்லது விழித்துகொண்டோ தான் இருக்கிறது. இது இல்லையென்றால் இவ்வுலகம் எப்போதோ அழிந்திருக்கும். கம்யூனிஸ்டுகளிடம் சுயநலமில்லாமலில்லை. சுயநலமிகளிடம் கம்யூனிசம் இல்லாமலில்லை. சென்னையில் வெள்ளம் வந்த போது எல்லோரும் சென்னைக்கே நிவாரணப் பொருட்களை அனுப்பிகொண்டிருந்தார்கள். மோசமாக பாதிக்கப்பட்ட கடலூரை மீடியாவும் மக்களும் கண்டு கொள்ளவே இல்லை. எங்கள் ஊரில் ஒரு தோழர்தான் முன்னின்று நிவாரணம் சேகரித்தார். அவரிடம் நான் நிவாரணம் வழங்கும் போது கடலூருக்கு அனுப்புவதாயிருந்தால் தருவதாகவும் நானும் அவர்களுடன் வருவதாகவும் சொன்னேன். மக்களின் பிரச்சினைகளில் முதலில் நிற்பது அவர்தான். ஆனால் மக்கள் அவர்களுக்கு ஓட்டு மட்டும் போட மாட்டார்கள்.இதில் ஏதோ குறைபாடுள்ளது. நாங்கள் நிறைய விவாதித்திருக்கிறோம் இதைப் பற்றி. வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட அதே சென்னை மக்கள் தான் தேர்தலின் போது மிகச் சிறப்பான ஓட்டுப்பதிவினை பதிவு செய்தார்கள். குறிப்பு நான் கம்யூனிஸ்ட் அல்ல மற்ற கட்சியை சார்ந்தவனும் அல்ல.நடுநிலையானவனும் அல்ல. வழக்கம் போல குழப்பமான பின்னூட்டம் காம்ரேட். விஜயன்Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-44090776248035710682016-08-03T22:57:50.515+05:302016-08-03T22:57:50.515+05:30கம்யூனிஸ்டுகளைப் பற்றி, அவர்களின் தியாகங்கள் பற்றி...கம்யூனிஸ்டுகளைப் பற்றி, அவர்களின் தியாகங்கள் பற்றி, போராட்டங்கள் பற்றி ஆயிரமாயிரம் நூல்கள் உள்ளது. அவர்களை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். கம்யூனிஸ்டுகள் உங்களைப் போல முகத்தை ஒளித்து வைத்துக் கொள்ளும் அனாமதேயக் கோழைகள் அல்ல. S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-75529533414316650912016-08-03T22:48:50.008+05:302016-08-03T22:48:50.008+05:30bro
write a book about who is communist.....
alr...bro<br /><br />write a book about who is communist.....<br /><br />already all are in endangered species.....<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-47034226082498443442016-08-03T22:42:08.729+05:302016-08-03T22:42:08.729+05:30//மக்கள் நலக் கூட்டணி மீதான அடாவடி விஷமப் பிரச்சார...//மக்கள் நலக் கூட்டணி மீதான அடாவடி விஷமப் பிரச்சாரத்திற்கு அடித்தளமே இவர்தான்//<br /><br />சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் கட்டவிழ்த்து விட்ட பொய்களைப் பற்றி உங்களுக்கு தெரியாவிட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.<br /><br />தா.பாண்டியனை ஒரு கம்யூனிஸ்டாக என்றுமே நான் ஏற்றுக் கொண்டது கிடையாது என்பது எனது பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-65234875474278668602016-08-03T22:08:01.072+05:302016-08-03T22:08:01.072+05:30உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு உள்ளது போல் அவரு...உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு உள்ளது போல் அவருக்கு ஒன்று. அதில் என்ன பொய் உள்ளது.? கம்யூனிஸ்ட் கட்சி என்ன தவறே செய்யாத தங்கமே... தா.பாண்டியன் மற்றும் பலரும் ஜெ வின் அராஜக ஆட்சிக்கு எப்போதும் ஜால்ரா தானே.. Anonymousnoreply@blogger.com