tag:blogger.com,1999:blog-6403543053704674308.post6585362384294120741..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: இதெல்லாம் கேவலம் பொன்னார்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43775622126188052932019-04-06T22:00:40.026+05:302019-04-06T22:00:40.026+05:30ஆள் மாறாட்ட் மோசடியை பாஸிட்டிவா பாக்கனுமா? அண்ணே அ...ஆள் மாறாட்ட் மோசடியை பாஸிட்டிவா பாக்கனுமா? அண்ணே அறிவோடத்தான் பேசறீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-62301088774832007892019-04-06T13:46:05.796+05:302019-04-06T13:46:05.796+05:30எழுதின் பிரச்சினைக்கு பதில் சொல்ல துப்பில்லாத, கைய...எழுதின் பிரச்சினைக்கு பதில் சொல்ல துப்பில்லாத, கையாலாகாத் ஜென்மங்கள் எல்லாம் திசை திருப்புகிறதுS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-17361236681319555252019-04-06T13:16:46.681+05:302019-04-06T13:16:46.681+05:30சாதி/வாரிசு அரசியல் கணக்குகள் பார்க்காமல் எந்த கட்...சாதி/வாரிசு அரசியல் கணக்குகள் பார்க்காமல் எந்த கட்சியாவது சீட்டு கொடுத்து இருக்கின்றதா?<br />ஏன் இல்லை. சிபிஎம் இருக்கிறதே. தமிழ்நாட்டில் தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றை தெலுங்கருக்கும், மற்றொன்றை மலையாளிக்கும் ஒதுக்கியிருக்கிறதே!<br />திங்க் பாஸிட்டிவ் ப்ரோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-8968288826870450322019-04-06T13:15:31.680+05:302019-04-06T13:15:31.680+05:30தோழர் லீலாவதி யை கொலைசெய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெ...தோழர் லீலாவதி யை கொலைசெய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் நல்லமருது. பின் திமுக ஆட்சியில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்( ?) . இவருடைய சகோதரர் தான் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் எஸ்ஸார் கோபி. இவர் மீதும<br />தா.கிருட்டிணன் கொலை வழக்கு, நில அபகரிப்பு வழக்குகள், ஆயுதம் வைத்திருந்த வழக்கு, மதுரை வில்லாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கு என வழக்குகளின் பட்டியல் நீளமானது.<br />இவரை சந்தித்து தான் வெற்றி பெற ஆதரவு கேட்டிருக்கிறார் சு. வெங்கடேசன்...<br />பாவம் தோழர் லீலாவதி.. மக்களுக்காக போராடி உயிரை இழந்துவிட்டார். <br />கொலைகாரர்களுடன் கரம்கோர்த்து பதவி புகழடைய அவரும் இலக்கியம் , கம்யூனிசம் கற்று வாழ்ந்திருக்கலாம்...Anonymousnoreply@blogger.com