tag:blogger.com,1999:blog-6403543053704674308.post61230795291941052..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: சபாஷ் சூர்யா! சொதப்பல் கமலஹாசன்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-89244632842645689492018-05-25T07:07:58.822+05:302018-05-25T07:07:58.822+05:30அந்த பின்னூட்டத்தை போட்ட நம்பிக்கைராஜ் ஆகிய நான் உ...அந்த பின்னூட்டத்தை போட்ட நம்பிக்கைராஜ் ஆகிய நான் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கியமைக்கு மன்னிப்பை கோருகின்றேன்<br />ஆனால் கருத்தில் மாற்றமில்லை <br />வருணை 2010 இல் தெரியும் .. அவர் உள சிக்கல் தொடர்பாக நன்கு தெரியும் <br />அவரது வழமையான முறையை விட உங்களிடம் மிக மிக மிக நாகரீகமாகவே நடந்து கொண்டுள்ளார் <br /><br /><br /> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-71583477249037795292018-05-24T21:38:53.756+05:302018-05-24T21:38:53.756+05:30தோழர் மன்னிக்கவும். தொடக்கத்திலிருந்தே நீங்கள் பூட...தோழர் மன்னிக்கவும். தொடக்கத்திலிருந்தே நீங்கள் பூடகமாக மட்டுமே பேசுகிறீர்கள். நீங்கள் சொல்ல வருவது என்ன என்பது என்னவென்று எனக்கு இப்போதும் புரியவில்லை. <br /><br />சொல்ல வருவதை தயவு செய்து நேரடியாக சொல்லுங்கள்.<br /><br />வருண் பின்னூட்டம் தொடர்பான கருத்து என்றால் என் பதில் ஒன்றுதான். ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டு என்பது என் பாரம்பரியம் அல்ல. அடித்தால் திருப்பி அடி என்ற தோழர் சீனிவாச ராவின் மரபில் வந்தவன்.<br /><br />இன்னொரு விளக்கமும் அவசியம் என்று நினைக்கிறேன். அலுவலகப் பணி, தொழிற்சங்கப் பணி, இதற்கிடையில் உள்ள நேரம்தான் வலைப்பக்கத்திற்கு. அன்றைய தேதியில் எது அவசியம் என்று கருதுகிறேனே, அதை மட்டுமே எழுதுகிறேன். பதிவுகளின் நீளத்தையும் இப்போது குறைத்து விட்டேன். S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-18190026261496730192018-05-24T21:28:41.635+05:302018-05-24T21:28:41.635+05:30மோடியைப் பற்றியோ மூடியைத் பற்றியோ ஜால்ரா அடிக்க வர...மோடியைப் பற்றியோ மூடியைத் பற்றியோ ஜால்ரா அடிக்க வரவில்லை. கருத்துகளில் தவறிருந்தால் மன்னிப்பு கேட்கலாம். <br /><br />மரியாதையாக அழைத்தும் மதிக்கத்தக்க தெரியாத சிலருக்கு தோள் கொடுக்கிறேன் என்று பெயரில் மதியிழந்து நிற்பதுதான் தோழமைப் பண்போஅன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-6069453471984745042018-05-24T18:44:25.797+05:302018-05-24T18:44:25.797+05:30அந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்றுதான் நினைத்...அந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். உங்கள் தளத்தில் எழுதியுள்ள பதிவைப் படித்த பின்பு அந்த விமர்சனம் சரிதானோ என்று தோன்றுகிறதுS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87581416974666470102018-05-24T17:11:44.758+05:302018-05-24T17:11:44.758+05:30என்ன ராமன் அங்கிள்: அனானிக நாய்கள வச்சு கருத்துச் ...என்ன ராமன் அங்கிள்: அனானிக நாய்கள வச்சு கருத்துச் சொல்ல வர்ரவங்க- முக்கியமா உங்களூக்கு எதிரா- தனிநபர் தாக்குதல் செய்ய விடுறீங்க போல! இதுல மாடரேசன் வேற வச்சுக்கிட்டு???<br /><br />இதிலிருந்து உம் தரம் தெரியுது, அங்கிள். என்னை பொருத்தவரையில் நீர் ரொம்ப கேவலமான ஜென்மம். உம்மை அனானி தாக்கினால் குய்யோ முறயோனு கத்துறது. <br /><br />பேசுறது கம்யுனிசம்..ஆனா முழுக்க முழுக்க சுயநலம்தான் தெரியுது உம் பொதுநலத்தில்.<br /><br />எருமைமாட்டு வயசுல எது சரி எது நியாயம்னு தெரியலைனா உம்மைத்தாம் மொதல்ல கொளூத்தணூம்.<br /><br />இது வருண் கருத்துதான். எந்த அனானியும் இதை எழுதலை. நீர் நடத்துறது ஈனப்பொழைப்பு!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-64802946864136224612018-05-24T11:24:21.955+05:302018-05-24T11:24:21.955+05:30மோடியை பற்றி சொல்கின்றார் என்று நினைக்கின்றேன் மோடியை பற்றி சொல்கின்றார் என்று நினைக்கின்றேன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-76108846516522029412018-05-24T11:23:52.418+05:302018-05-24T11:23:52.418+05:30ரஜினி தாத்தா கேரளாவில் மசாஜ் எடுத்துக்கிட்டு இருக்...ரஜினி தாத்தா கேரளாவில் மசாஜ் எடுத்துக்கிட்டு இருக்கார் <br />காலா ரிலீஸ் க்கு முதல் வந்து கலக்குவார் பாருங்க <br />அப்போ ஒட்டு மொத்த தமிழ்நாடும் கதி கலங்கி போயிடும் <br /><br />இந்த வருண் ஒரு மனநோயாளி <br />இவரை எல்லாம் சீரியஸாக எடுக்காதீங்க .. அனுதாபப்படுங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-44703345812871913022018-05-24T10:19:53.106+05:302018-05-24T10:19:53.106+05:30நன்றுநன்றுஆதிhttps://www.blogger.com/profile/00853686698617769641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87109759832921110152018-05-24T08:04:28.915+05:302018-05-24T08:04:28.915+05:30ஆமாம். நம்ம ரஜனி தாத்தா எங்க இருக்காரு வருண் ?ஆமாம். நம்ம ரஜனி தாத்தா எங்க இருக்காரு வருண் ?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-90741832431917705552018-05-24T08:03:55.365+05:302018-05-24T08:03:55.365+05:30தோழர், நீங்கள் சொல்ல வருவதை நேரடியாக சொல்லுங்கள்தோழர், நீங்கள் சொல்ல வருவதை நேரடியாக சொல்லுங்கள்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-73188330498627163112018-05-24T07:27:58.121+05:302018-05-24T07:27:58.121+05:30தான் வாழும் இடத்தில் நாயைப் பற்றியெல்லாம் எழுத நேர...தான் வாழும் இடத்தில் நாயைப் பற்றியெல்லாம் எழுத நேரமிருக்கும்,ஆனால் சக தோழர் ஒருவர் செத்ததைக் கூட வெளியில் சொல்ல மறந்தவர்கள் நிறைந்த நாடிது.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-31577824788779886122018-05-24T07:18:04.956+05:302018-05-24T07:18:04.956+05:30தூத்துக்குடியவிடக் கொடுமை ஒரு மாவட்டத்துக்கே நடந்த...தூத்துக்குடியவிடக் கொடுமை ஒரு மாவட்டத்துக்கே நடந்திருக்கு. இனியும் நடக்கும். இதெல்லாம் எப்போ நம்ம அறிவு கொழுந்துங்களுக்கு தெரியும்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-75338417967082725162018-05-24T05:37:02.479+05:302018-05-24T05:37:02.479+05:30சூர்யா மனிதனாக சிந்தித்துள்ளார்.கமல் நடிகனாகவும் அ...சூர்யா மனிதனாக சிந்தித்துள்ளார்.கமல் நடிகனாகவும் அரசியல் வாதியாகவும் பேசி உள்ளார்.வெல்டன் சூர்யா ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-51614421199791913402018-05-24T00:08:01.098+05:302018-05-24T00:08:01.098+05:30சிறப்பான கருத்து. சிறப்பான கருத்து. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25788377702639796412018-05-23T23:20:46.553+05:302018-05-23T23:20:46.553+05:30அங்கிள்: உங்க கமலு எழவு விழுந்த இடத்திலிருந்து (தூ...அங்கிள்: உங்க கமலு எழவு விழுந்த இடத்திலிருந்து (தூத்துக்குடி) குளிக்காமல் பங்களூரு போயி குமாரசாமி, சோனியா, ராகுல் எல்லாரையும் கட்டி பிடிச்சு ஒப்பாரி வச்சு தமிழர்களுக்காக அழறாராமில்ல?!<br /><br />இப்போ ரொம்ப ரொம்ப அவசியம் பாருங்க, குமாரசாமிக்கு கும்பிடுபோட!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com