tag:blogger.com,1999:blog-6403543053704674308.post555870275464474598..comments2024-03-29T04:55:11.628+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: முதலில் இவங்களை போட்டுத் தள்ளனும்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-49728005458746551852016-06-27T22:51:19.986+05:302016-06-27T22:51:19.986+05:30மிக அவலமான ஆள். நூல்களின் ஆதிக்கம் வேண்டும் என்று ...மிக அவலமான ஆள். நூல்களின் ஆதிக்கம் வேண்டும் என்று எதை வேண்டுமானாலும் எழுதுவார். இங்கு நடக்கும் அவல ஆட்சியின் வேதனை அவரை தீண்டினால் தான் உண்மையை உணர்வார். அனுபவமும் அறிவும் உள்ள ஆளாக தெரியவில்லை. எழுதுவதெல்லாம் ஜால்ரா அதற்கு துதி பாட நூல் கூட்டம். அங்கு எழுதினால் தான் அடுத்த நொடியில் காணமல் போகிறதே. விமர்சனகளை தாங்க இயலாதவர். இவர் எழுதும் அவலங்களை மற்றவர் ஏற்க வேண்டுமாம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-28507505753932007672016-06-27T22:47:53.538+05:302016-06-27T22:47:53.538+05:30//என்னுடைய வயது அளவிற்கு அனுபவம் உள்ள அந்த பெரிய ம...//என்னுடைய வயது அளவிற்கு அனுபவம் உள்ள அந்த பெரிய மனிதருக்கு தெரியாமல் போனது// - நானே ஒப்புக் கொண்டுள்ள விஷயம்தானே இது அனானி. ஆனால் அந்த அறிவும் அனுபவமும் இப்படி மோசமாக பயன்படுகிறதே. நான் வேண்டுமானால் கொசுவாக இருக்கலாம். ஆனால் உங்கள் தலையும் அடிமைக் கூட்டமும் கொசு வியாதியைப் பரப்புவது போல மோசமான கருத்துக்களை பரப்புகிறதே! என் கருத்தை அங்கே ஏன் பதிவு செய்யவில்லை என்பதை நானும் விளக்கியுள்ளேன். விமர்சனம் செய்யும் பின்னூட்டங்களை நீக்கி விடுவார் என்ற யதார்த்தத்தை வேறு சில நண்பர்களும் இங்கே பதிவு செய்துள்ளனர். இவ்வளவு பேசுகிற நீயே அனானியாகத்தான் வீரம் காட்டுகிறாய். நான் மீண்டும் சொல்கிறேன்.நான் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன். கட்சியின் நிலைப்பாட்டில்தான் என் பதிவுகள் இருக்கும். அவரையும் அது போல அறிவிக்கச் சொல்லுங்கள். இந்த நடுநிலை நாடகத்தை போடுவதால்தான் அவர் விமர்சனங்களை சந்திக்கிறார். அவ்வளவுதான்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-45446570167479562692016-06-27T22:43:08.929+05:302016-06-27T22:43:08.929+05:30இவர் ஒரு டுபாக்கூர் மைந்தன்! சும்மா சாதி பாசத்திலே...இவர் ஒரு டுபாக்கூர் மைந்தன்! சும்மா சாதி பாசத்திலே எழுதற வெட்டி ஆள்! அதிமுகவிற்கும் இவருக்கும் ஒரு சம்பந்தம் இல்லை! ஆனா! மேல் மட்டத்தில் ஆள் தெரிஞ்சா மாதிரி பீலா விடும் டுபாக்கூர் மைந்தன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-59228054843294467682016-06-27T21:28:04.687+05:302016-06-27T21:28:04.687+05:30யூனியனில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா? காவிரிமை...யூனியனில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா? காவிரிமைந்தன் அவர்களின் அனுபவத்திற்கும் அறிவுக்கும் முன்னால் நீயெல்லாம் ஒரு கொசு. அடிச்சா தாங்க மாட்டே, இதையே அவர் பக்கத்தில் வந்து எழுது. அத்தனை பேரும் உன்னை பிரித்து மேய்ச்சுடுவாங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-22547320556061053652016-06-26T15:50:16.449+05:302016-06-26T15:50:16.449+05:30இந்த ஆளு மு க வை பத்தி எழுதணும்னா மனுசன் பக்கம் பக...இந்த ஆளு மு க வை பத்தி எழுதணும்னா மனுசன் பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவார் முக காலையில் நிறையா ஒண்ணுக்கு போனார் அப்புறம் கைலி உடுத்தினார் அப்புறம் தும்மினார் ஊழல் செய்தார் என்று. ஆத்தா செய்யாத ஊழலா ( ஆத்தா இரண்டுதடவை கலி திண்றுவிட்டு வந்துள்ளார் ) அதை பத்தி மூச்சு விடமாட்டார். அதை விமர்சித்து கமெண்டு இட்டால் உடனே அழித்துவிடுவார் இந்த நடுநிலை வா (வியா)தி. அடுத்து 56 இஞ்சுக்கு ஜால்றாவேற தாங்கமுடியலைடா சாமி !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-41262228029680211142016-06-26T14:41:22.133+05:302016-06-26T14:41:22.133+05:30மனிதர்களை ஒரு புழுவாக நடத்தும் போலீஸை கொண்ட நாட்டி...மனிதர்களை ஒரு புழுவாக நடத்தும் போலீஸை கொண்ட நாட்டில்,போட்டுத் தள்ள சொல்லி போலீஸூக்கு ஆலோசனை கொடுக்கிறாராம் ஜெயலலிதாவின் காவிரிமைந்தன். <br />அவசியமான கண்டன பதிவு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25665479155568834972016-06-26T12:50:46.861+05:302016-06-26T12:50:46.861+05:30அந்தாளு ஜெயலலிதாவோட ஒன்னாம் நம்பர் ஜால்ரா. ஆனா நடு...அந்தாளு ஜெயலலிதாவோட ஒன்னாம் நம்பர் ஜால்ரா. ஆனா நடுநிலை நக்கி மாதிரி சீன் போடுவாரு. விமர்சனம்னு பேரு வச்சுக்கிட்டு விமர்சனத்தை தாங்க மாட்டாரு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-77703331159964724522016-06-26T09:32:55.522+05:302016-06-26T09:32:55.522+05:30I Welcome this status and your comment comrade !I Welcome this status and your comment comrade !Anonymoushttps://www.blogger.com/profile/02232251131113389997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43812008713639116482016-06-26T09:04:53.837+05:302016-06-26T09:04:53.837+05:30வாய்யா பினாமி, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். நாங்க ...வாய்யா பினாமி, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். நாங்க மக்களிடம் நேர்மையா உண்டியல் குலுக்கி கட்சி நடத்தறோம். உங்க அம்மா மாதிரி ஊழல் செஞ்சு ஜெயிலுக்கு போன ஆளுங்க இல்லை. இந்த கமெண்ட் எழுத, அம்மாவுக்கு ஜால்ரா அடிக்க கூலி வாங்கற பொழைப்பு நடத்தற கேவலமான ஆளுங்கதான நீங்க. நீ நிறுத்துS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-22931630007918325122016-06-26T08:31:05.343+05:302016-06-26T08:31:05.343+05:30யோவ்! அடக்கி வாசி! இங்கே அம்மா ஆட்சி!
எங்க அம்மா ...யோவ்! அடக்கி வாசி! இங்கே அம்மா ஆட்சி! <br />எங்க அம்மா சொன்ன தகர டப்பா உண்டியல் குலுக்கி உங்களுக்கு இவ்வளவோ திமரா?yesterday.and.youhttps://www.blogger.com/profile/12286355113216318243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-53813386764418747312016-06-25T22:57:57.928+05:302016-06-25T22:57:57.928+05:30Allakai kizhavi mainthan thaana. Athoda pathiva el...Allakai kizhavi mainthan thaana. Athoda pathiva elaam padipathae kidayaathu. Anonymousnoreply@blogger.com