tag:blogger.com,1999:blog-6403543053704674308.post5435578294989183138..comments2024-03-29T00:50:20.541+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: தமிழக மக்கள் ஆற்காட்டாரிடம் மன்னிப்பா? பரபரப்பான தகவல்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-57632671017669162572012-10-07T00:16:55.216+05:302012-10-07T00:16:55.216+05:30ஆட்சி வேண்டும் என்று ஆசை.. ஆனால் நிர்வாகம் செய்யும...ஆட்சி வேண்டும் என்று ஆசை.. ஆனால் நிர்வாகம் செய்யும் திறமை இல்லாமல் கொட நாட்டில் போய் தூங்கி வந்து கொண்டிருந்தால் இங்கு மக்களுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும். அடுத்தவர் செய்துவிட்டு போவதை உபயோக படுத்தியாவது மின்சாரம் கிடைப்பதை துரித படுத்த வேண்டும். அதிலும் அரசியலா?<br />ஆட்சிக்கு வந்து இன்று வரை நீண்ட கால மின்சார தேவைக்கு இவர் எடுத்த திட்டங்கள் உண்டா... <br />மக்கள் மிரட்டலுக்கு அஞ்சி சொல்ல முடியாத துன்பத்தை சகித்து போகின்றனர். தயவு செய்து மின்சாரம் பற்றி நகைசுவை எழுத வேண்டாம். <br />பலரின் வாழ்வுக்கு இதுவே ஆதாரமாக உள்ளது <br />மக்களுக்கு நன்மை செய்யவே ஆட்சி.. <br />துதி படிகள் புகழ் பரணி கேட்டு தூங்கி வழியவா ஆட்சி..Anonymousnoreply@blogger.com