tag:blogger.com,1999:blog-6403543053704674308.post5387752543054933011..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க!S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-18116343154085997872011-06-08T00:23:26.781+05:302011-06-08T00:23:26.781+05:30\\அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க! //
நி...\\அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க! //<br /><br />நியாயமான சினம்.சினத்திற்கேற்ற வரிகள்.திப்புhttps://www.blogger.com/profile/04832540954901211674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-16154662393567275262011-06-07T23:46:33.148+05:302011-06-07T23:46:33.148+05:30அவர் ஒரு போலி சாமியாராகவே இருக்கட்டும் ,மந்திரிகள்...அவர் ஒரு போலி சாமியாராகவே இருக்கட்டும் ,மந்திரிகள் ஏன் போய் காலில் விழுகிறார்கள் ?!அவசரமாக கூட்டத்தை கலைக்கிறார்கள் ?,நீங்களோ நானோ போய் உண்ணாவிரதம் இருந்தால் யாராவது மதிப்பார்களா ?இல்லை இவ்வளவு தூரம் மக்களுக்கு தெரிய வருமா ?ஒரு பிரச்சனையை முன்னெடுக்கும் போது அதன் விழைவுகள் எவ்வளவு நன்மையை தருமென யோசிக்க வேண்டும் ,ராம் தேவ் பற்றி இனி சிபிஐ விசாரிக்க உள்ளதால் அதன் முடிவுகள் வந்த பிறகு பார்த்துகொள்வோம் .நாகராஜ்https://www.blogger.com/profile/10689536657078136348noreply@blogger.com