tag:blogger.com,1999:blog-6403543053704674308.post5295282277228542671..comments2024-03-29T00:50:20.541+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: கடைந்தெடுத்த தமிழ் விரோதி ஜெயமோகன்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-22949212707936683032013-11-13T06:27:19.644+05:302013-11-13T06:27:19.644+05:30சுஜாதா, அப்துல் கலாம், விஞ்ஞானி அண்ணாதுரை என இந்தி...சுஜாதா, அப்துல் கலாம், விஞ்ஞானி அண்ணாதுரை என இந்தியாவில் சாதித்த பலரும் தாய்மொழியில் கல்வி கற்றோரே. ஆங்கில வழியில் கல்வி கற்ற இந்தியர்கள் இதுவரை குண்டுமணி ஊசியாவாது சுயமாய் உருவாக்கி இருக்கின்றார்களா! ஆண்டுக்கு பல நோபல் பரிசுகள் தாய்மொழியில் கல்வி பயிலும் இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மன், பிரான்சு, அமெரிக்கா, சீனாவில் இருந்தே பெறுகின்றனர்.. என்று தணியுமோ ஆங்கில தாகம் நமக்கு!!! சிந்திக்கும் திறனை அடகு வைத்துவிட்டு எந்த பிற மொழியை தலையில் தேய்த்தாலும் எதையும் பிடுங்கவிட போவதில்லை. நம் அதிகப் பட்ச சாதனை பெட்டி தட்டுவதே..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87291549503179269532013-11-12T18:32:44.179+05:302013-11-12T18:32:44.179+05:30சகோ நந்தவனத்தான், குழந்தைகளை தமிழ்மீடியத்தில் சே...சகோ நந்தவனத்தான், குழந்தைகளை தமிழ்மீடியத்தில் சேர்ப்பேன். ஆனால் என்ன! மற்ற தமிழர்கள் எல்லாம் இவன் என்ன குழந்தைகளை போயும் போயும் தமிழ்மீடியத்தில் படிப்பிக்கிறானே என்று இழிவாக பார்ப்பார்கள்:( <br />இப்படியான ஒரு துயரநிலை உலக நாடுகளில் இல்லை. தமிழக அரசியல்வாதிக்க தமிழ் அழிஞ்சிட்டுது என்று அரசியல் ஆதாயம் செய்ய பயன்படுத்தும் பக்கத்து இலங்கையில் கூட தமிழ் மாணவர்கள் தமிழ்மீடியத்திலும்,சிங்கலவங்க சிங்கள பாஷையிலும் தான் படிக்கிறார்கள்.ஆனா தமிழ்மீடியத்தில் கல்வி கற்பது தண்டமென்றும், ஆங்கிலமீடியத்தில் கல்விகற்றால் உலகை ஆளலாம் என்ற ஒரு நம்பிக்கை இங்கே ஆழமாக பதிந்துள்ளது.<br />°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°<br />உலகநாடுகள் போல் சொந்த பாஷையில் தமிழில் தான்கல்வி. ஒரு மொழியாக, கட்டாய பாடமாக ஆங்கிலத்தை தமிழர்களுக்கு கற்பிக்கபடும். இப்படியான ஒரு நியாயமானநிலையில் ஹிந்தி, சமஸ்கிருதம் என்பவை ஒரு விருப்பு மொழி தெரிவாகவாவது மாணவர்களுக்கு வைப்பது மிக நன்றாயிருக்கும். விருப்பு தெரிவில் விரும்பும் பாஷைகளையும் கற்றுதர வசதி செய்யலாம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-38722641354165179982013-11-11T20:40:30.648+05:302013-11-11T20:40:30.648+05:30சகோ வேகநரி, மன்னிக்கவும். நீங்களும் அருணனும் உங்கள...சகோ வேகநரி, மன்னிக்கவும். நீங்களும் அருணனும் உங்கள் குழந்தைகளை தமிழ்மீடியத்தில் சேர்ப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-49127290370187103432013-11-11T19:17:31.743+05:302013-11-11T19:17:31.743+05:30waste of time to go through jayamohan's report...waste of time to go through jayamohan's report. he wrote to get money. that's all. no need to any discussion on that matter.shankar vnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-41587551389188406922013-11-11T16:36:04.031+05:302013-11-11T16:36:04.031+05:30மீண்டும் அந்நிய சக்திகள் நம்மை ஆள வேண்டும் என்று எ...மீண்டும் அந்நிய சக்திகள் நம்மை ஆள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஜெயமோகன் ? தாய்மொழி வழி கல்வி மட்டுமே ஒரு மனிதனை அறிவாளியாக உயர்த்தும் என்பதை அறியாதவரா மெத்த படித்த ஜெயமோகன் ?Anonymoushttps://www.blogger.com/profile/17742655059661717451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-62545750224457797442013-11-11T14:53:24.536+05:302013-11-11T14:53:24.536+05:30ரங்குடு அவர்களே! முதலில் கட்டுரையை முழுமையாக படித்...ரங்குடு அவர்களே! முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். ஆங்கிலம் கற்க கூடாது என்று இந்த கட்டுரையில் சொல்லப்படவே இல்லை. விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-75491854244793315902013-11-11T06:35:03.740+05:302013-11-11T06:35:03.740+05:30தமிழில் (மட்டும்) கற்று பட்டிமன்றம் நடத்தலாமெ தவிர...தமிழில் (மட்டும்) கற்று பட்டிமன்றம் நடத்தலாமெ தவிர உருப்படியாக ஒன்றும் கண்டு பிடிக்கவோ, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ முடியாது. என்னக்கேட்டால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இவற்றோடு ஆங்கிலமும் கற்க வேண்டும். அப்போது தான் தேசமும் உருப்படும், சர்வதேச அளவில் நாமும் போட்டியிட முடியும்.<br />தமிழில் படித்தவர் எவர் புதிய செல் பேசி நுட்பத்தையோ, தொலைக்காட்சி முறையையோ, கணிப்பொறி மொழியையோ கண்டுபிடித்தார்கள்? <br />திண்ணைப் பேச்சுக்கு ஏற்ற மொழி தமிழ் மொழி என்பதை இன்னும் அறியாதத்தான் பரிதாபம்.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-66016400718843926042013-11-11T05:08:32.797+05:302013-11-11T05:08:32.797+05:30அருணன் மிக நல்லாவே சொல்லியுள்ளார்.உலக சூழலில் ஆங்க...அருணன் மிக நல்லாவே சொல்லியுள்ளார்.உலக சூழலில் ஆங்கிலத்தை ஒரு மொழியாகத் தமிழர்கள் கற்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அனைத்துப் பாடங்களையும் தமிழ் மொழி மூலம் தான் தமிழகத்தில் கற்க வேண்டும். உலக நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் கல்வி கற்றுத் தரப்படும் போது <br />//இதற்கு நேர்எதிராகத்தான் தமிழர்கள் நடைபோடப் போகிறார்கள் என்று ஒருவர் ஜோசியம் சொல்லுகிறார்.//<br />தமிழக சமூகத்தின் போக்கு அப்படி தான் உள்ளது.தமிழக சமூகத்தின் போக்கு உலக நாடுகளின் மக்களின் போக்குக்கு நேர்எதிராக தன் சொந்த மொழியை புறக்கணித்து பதிலுக்கு ஆங்கிலத்தை தழுவுவதை உயர் பெருமையா நினைப்பது உண்மை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-88615927268182605432013-11-10T20:35:24.742+05:302013-11-10T20:35:24.742+05:3010, 15ஆண்டுகளுக்கு முன், துக்ளக் “சோ“ இப்படித்தான்...10, 15ஆண்டுகளுக்கு முன், துக்ளக் “சோ“ இப்படித்தான் Fஎன்னும் ஆங்கில எழுத்தை அப்படியே தமிழ் எழுத்து வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தார்... இவர்களெல்லாம் தெரியாமல் செய்வதாகத் தெரியவில்லை... திடடமிட்டே செய்கிறார்கள், அரசாங்கமும் எதையும் திட்டமிடாமலே செய்வதால் இவர்களின் “சிந்தனை“யும் பேசப்படுகிறது. அருணனின் அவசரப்படாத, அறிவியல் ரீதியான பதில் மிகச்சரியானது. சரியாக அதை எடுத்து வெளியிட்ட தங்களுக்கு நன்றி நண்பரே. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-89026669871718954142013-11-10T20:32:09.084+05:302013-11-10T20:32:09.084+05:30நன்றி திரு.ராமன் அவர்களே.நன்றி திரு.ராமன் அவர்களே.Anonymousnoreply@blogger.com