tag:blogger.com,1999:blog-6403543053704674308.post4827575170889685409..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: அவசியம் கேளுங்கள் அவசியம் பாருங்கள்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-88931065752176455402014-09-21T13:21:10.885+05:302014-09-21T13:21:10.885+05:30ஒரு அஞ்சலி செய்தியில் கூட ஜாதியைப் புகுத்தி அற்ப ச...ஒரு அஞ்சலி செய்தியில் கூட ஜாதியைப் புகுத்தி அற்ப சந்தோஷம் அடைகிற திரு எழில் அவர்கள் எனது வலைப்பக்கத்தில் 08.09.2014 அன்று நான் பகிர்ந்து கொண்டுள்ள எனது சிறுகதை "தாத்தா வந்தார்" ஐ படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் படித்து விட்டு சொல்லப்பட்ட விஷயத்தை விட்டு விட்டு, அதிலே விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட சடங்குகள் என்பதை மறைத்து விட்டு "நீங்கள் பிராமணிய மொழியில் எழுதியுள்ளீர்கள், ஆகவே நீங்கள் ஆபத்தானவர்" அன்று மீண்டும் மீண்டும் பழைய மாவையே அரைத்தால் அவருக்கு பார்வைக் கோளாறு இருக்கிறது என்ற முடிவுக்கு வருவதை விட எனக்கு வேறு வழியில்லைS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72283999966976190682014-09-20T17:47:52.761+05:302014-09-20T17:47:52.761+05:30//கர்னாடக சங்கீதத்தில் பாடப்படும் பொருள் மீது எனக்...//கர்னாடக சங்கீதத்தில் பாடப்படும் பொருள் மீது எனக்கு நாட்டம் கிடையாது // இந்த வரியை வசதியாக ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் விருப்பம் போல வசை பாடியுள்ளீர்கள். எல்லாவற்றையும் ஜாதியோடு இணைத்துப் பார்க்கும் நீங்கள்தான் உண்மையான புரட்சியாளர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இசையின் அனைத்து வடிவங்களையும் ரசிப்பவன் நான். எல்லாவற்றையும் ஜாதி என்ற மஞ்சள் கண்ணாடி கொண்டு பார்ப்பவராகவே உங்கள் பின்னூட்டங்கள் உங்களை காண்பிக்கிறது எழில். ஜாதிய முறையை நீடிக்க வைக்கும் நீங்கள் மிக மிக மிக மிக ஆபத்தானவர்கள். S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-87534390858276337392014-09-20T12:46:22.467+05:302014-09-20T12:46:22.467+05:30நெய்வேலியில் இரண்டு முறை, திருவையாறு தியாகராஜர் வி...நெய்வேலியில் இரண்டு முறை, திருவையாறு தியாகராஜர் விழாவில் ஐந்து முறை, சென்னை இசை விழா சமயத்தில் மூன்று முறை என பத்து முறை அவரது இசை மழையில் நனைந்துள்ளேன். <br /><br />ராக ஆலாபனையாக இருந்தாலும் சரி, கீர்த்தனையை நிரவல் செய்யும் போதும் சரி, கற்பனாஸ்வரங்களில் மிதக்கும் போதும் சரி நிச்சயம் நாம் நம்மை மறந்து போவோம். வேகம், விவேகம் இரண்டுமே அவரிடம் உண்டு. எப்போதும் புன்னகைத்த முகத்தோடு வாசிக்கும் போது நெற்றியின் மீது வந்து விழும் முடியை தள்ளி விடுவது பார்ப்பதற்கும் மிக அழகு.//<br /><br /> பார்ப்பனீய மதீப்பீடுகளின் அச்சு பிறழாத வடிவம் ஆக இருக்கிறீர்கள். சி பி எம் பாணி இடதுசாரி என்பது இதுதான் அதாவது சொந்த சாதிய மதிப்பீடுகளில் இருந்து வெளியே வராத வர விரும்பாத புரட்சியாலர்தானே நீங்கள் ? கருநாடக இசை இப்படி அக்கிரகாரக் கும்பலிடம் சிக்கி இருப்பதால் தான் சமற்கிருதம் அழிந்தது போல அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் மறுபக்கத்தில் இந்துஸ்தானி இசையோ மக்கள் மையப் படுத்தப்பட்டு நன்கு வளர்ந்து வருகிறது <br />மீண்டும் சொல்கிறேன் உங்களைப் போல முற்போக்கானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-42353947700571043942014-09-19T23:14:42.587+05:302014-09-19T23:14:42.587+05:30Thanks for Sharing....
Seshan/ DubaiThanks for Sharing....<br /><br /><br />Seshan/ DubaiAnonymousnoreply@blogger.com