tag:blogger.com,1999:blog-6403543053704674308.post4650389745087075592..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: அவர்களுக்கு இல்லாத வெட்கம் எனக்கு மட்டுமே ஏன்?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-84095996183351723142014-07-09T07:47:45.993+05:302014-07-09T07:47:45.993+05:30நன்றி பக்கிரிசாமி சார். நான் பார்த்த ஒரு உண்மை ச...நன்றி பக்கிரிசாமி சார். நான் பார்த்த ஒரு உண்மை சம்பவத்தை ஒரு வேளை இப்படி நடந்திருக்கலாமோ என்ற கற்பனையும் கலந்து எழுதியது. சேட்டுக்கள் ஏமாற மாட்டார்கள் என்பது நமது பொதுவான அனுமானம். 99 % உண்மையும் கூட. அவர்களையும் ஏமாற்றும் எத்தர்களும் இருக்கிறார்களே!. S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25688123413211351522014-07-09T04:33:03.373+05:302014-07-09T04:33:03.373+05:30// "கொள்ளையடித்தவனும் மக்கள் பணத்தை திருடியவர...// "கொள்ளையடித்தவனும் மக்கள் பணத்தை திருடியவர்களும் ஊழல பேர்வழிகளும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வலம் வரும்போது நான் ஏன் ஒதுங்கி பதுங்கி வாழ வேண்டும், நான் ஏமாற்றப்பட்டவன். துரோகத்திற்கு உள்ளானவன். யாரையும் ஏமாற்றவில்லை. சதி வலையில் சிக்கி எல்லாவற்றையும் இழந்தவன். என்னை ஏமாற்றிய பைனான்ஷியரையும் அழகிய நம்பியையும் போன்ற ஆட்களுக்கெல்லாம் இல்லாத வெட்கம் எனக்கெதற்கு".//<br /><br />சேட்டு ஏமாறுவான்னு நம்புறது இயலாதது. இந்த வரிகள் மிகவும் உண்மையானைவைகள். நன்றி.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-13466526978777961602014-07-08T17:36:51.140+05:302014-07-08T17:36:51.140+05:30அதாவது, அவங்க எல்லோரையும் சாமார்த்தியசாளிகலாகவே பா...அதாவது, அவங்க எல்லோரையும் சாமார்த்தியசாளிகலாகவே பார்த்து பார்த்து இப்படி எப்படி ஒருத்தர்ன்னு தோணுச்சு, நீங்க சொல்வதில் சந்தேகம் என்றில்லை!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-48333909293220690242014-07-08T16:27:41.053+05:302014-07-08T16:27:41.053+05:30நிஜத்தில் பார்த்திருக்கிறேன் ஜெயதேவ்தாஸ் சார்நிஜத்தில் பார்த்திருக்கிறேன் ஜெயதேவ்தாஸ் சார்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-29198332229394762762014-07-08T16:26:55.280+05:302014-07-08T16:26:55.280+05:30நன்றி ஜெயகுமார் சார்நன்றி ஜெயகுமார் சார்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-73163249611364222232014-07-08T13:27:09.824+05:302014-07-08T13:27:09.824+05:30ராஜஸ்தான் சேட்டு ஒருத்தர் இவ்வளவு ஏமாருபவராக இருந்...ராஜஸ்தான் சேட்டு ஒருத்தர் இவ்வளவு ஏமாருபவராக இருந்திருக்கிறார் எனபதை நம்பவே முடியவில்லை, அவர் மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற மனம் விரும்புகிறது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-72441304829124667222014-07-08T06:44:31.044+05:302014-07-08T06:44:31.044+05:30வாழ்த்துக்கள் நண்பரேவாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com