tag:blogger.com,1999:blog-6403543053704674308.post4624045909206302169..comments2024-03-29T04:55:11.628+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: பெட்ரோல்: திசை திருப்பப்படும் கோபம்S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-79214674861185301322012-05-29T19:13:27.502+05:302012-05-29T19:13:27.502+05:30அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறே...அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நஷ்டம், நஷ்டம் என்கிறார்கள். நேற்றைய செய்தி, BPCL declared Rs.11/.. dividend for a share of Rs.10/.. & Bonus Share 1:1 i.e., 1 share bonus for 1 share - அரசாங்கமும், எண்ணெய்க்கம்பெனிகளும் சேர்ந்து மக்கள் வயிற்றில் மண்ணடிக்கிறார்கள். இதில் தனியார் நன்கு கொள்ளையடிக்கிறார்கள். நினைத்தால் பெட்ரோல் பம்புகளை ஓட்டுகிறார்கள். இன்றேல் மூடி விடுகிறார்கள். மக்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு சினிமாவும், சாராயமும் போதும். வேதனை தான்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com