tag:blogger.com,1999:blog-6403543053704674308.post4544581181202188589..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: இளையராஜாவின் ஆஸ்கார் பாடல் வரிசைS.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-27206485035914973272015-03-24T21:59:48.395+05:302015-03-24T21:59:48.395+05:30முக நூலில் சாரு நிவேதிதாவை பகடி செய்து ஆவாஸ் அன்ஜி...முக நூலில் சாரு நிவேதிதாவை பகடி செய்து ஆவாஸ் அன்ஜிங் என்பவர் எழுதியுள்ளது கீழே இருக்கிறது. <br /><br />\\கில்மா நாலல்களை நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். அதிலேயே நான் வடிவேலு என்ற கிரேக்க இசைக் கலைஞரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் வெறும் இசைக் கலைஞர் மட்டும் அல்ல. மாபெரும் இசை அறிஞரும் ஆவார். sing in the rain என்று இவர் பாட ஆரம்பித்தால் மெய் மறந்து ரசிக்கலாம் .கணிதத்தையும் இசையையும் இணைத்தவர் அவர்(எட்டணா இருந்தா எட்டு ஊரு- பாடல் ஒரு உதாரணம்). அவருடைய இசையைக் கேட்பதற்கே உங்களுக்கு மிகப் பெரிய ஒரு மனத் தயாரிப்பு வேண்டும். உலகத்தில் வடிவேலு போன்ற கலைஞரை நீங்கள் வேறு எங்கேயும் பார்க்க முடியாது.ஏன் என்றால் அவரைப் போல் அவர் ஒருவரே தான் இருக்கிறார். நிலவில் நீங்கள் தனியாக நடக்க நேர்ந்தால், விண்வெளியில் தனியாக நீங்கள் மிதக்க நேர்ந்தால் உங்களுக்கு என்ன அனுபவம் ஏற்படுமோ அதே அனுபவத்தை வடிவேலு வின் இசையில் நீங்கள் அடையலாம். உதாரணமாக, அவருடைய மிகப் புகழ்பெற்ற METASTASIS என்ற இசைப்படைப்பைக் கேட்டுப் பாருங்கள். லிங்க் இதோ:<br />https://www.youtube.com/watch?v=LWfnfmTQ2JAகாரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-40353715610770481422015-03-24T20:55:57.119+05:302015-03-24T20:55:57.119+05:30நீங்க எழுதுவது இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமே.
கி...நீங்க எழுதுவது இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமே. <br /><br />கிடார் இசைக்கும் மஞ்சள் உடை தேவதைகள் பயமுறுத்தி தான்இருக்காங்க. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-33644791156143922342015-03-24T01:09:17.486+05:302015-03-24T01:09:17.486+05:30அருமையான பாடல் மடை திறந்து! தொடர்ந்து எழுதுங்கள் உ...அருமையான பாடல் மடை திறந்து! தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பார்வையை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com