tag:blogger.com,1999:blog-6403543053704674308.post3641407723594148953..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: முருகப் பெருமானே, இந்த அநீதிக்கு நீயும் துணையா?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-4081869903345909492012-08-27T22:09:53.538+05:302012-08-27T22:09:53.538+05:30தலைப்பை மாற்றியதற்கு நன்றி!. அரசன் அன்று கொல்வான்...தலைப்பை மாற்றியதற்கு நன்றி!. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. நம் கண் எதிரே குற்றம் செய்தவனுக்கு தண்டனை கிடைக்க பல காலங்கள் ஆகிறது. அவன் திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்கள் நாமே தருகிறோம். கடவுளும் பல சந்தர்ப்பங்கள் கொடுத்துத்தான் கெட்டவர்களை அழிக்கிறார். கடவுளின் அவதாரங்களுக்கு முடிவே கிடையாது. இப்படிக் கேள்வி கேட்கும் நீங்களும் ஒரு நாள் உணர்வீர்கள். உங்களிடம் வாதம் புரியவில்லை. எனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவக் கருத்துக்களைத்தான் எடுத்து வைத்திருக்கிறேன். நன்றி!. சம்பத்http://www.facebook.com/sri.sampath.14noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-448864327038601822012-08-26T21:14:38.218+05:302012-08-26T21:14:38.218+05:30தோழர் சம்பத், தர்மத்திற்கு சோதனை வரும் போது பகவான்...தோழர் சம்பத், தர்மத்திற்கு சோதனை வரும் போது பகவான் அவதாரம் எடுப்பார் என்ற கதை துவாபர யுகத்தோடு முடிந்து விட்டது. கலி யுகத்தில் இன்னும் கடவுள் தோன்றவேயில்லை. கடவுளின் தூதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் சர்ச்சைகளின் புருஷர்களாகவே அமைந்து விட்டார்கள். அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒன்றிணைப்பதற்கு இன்று மிகப் பெரிய தடையே ஆன்மீகமும் கடவுளும் கார்ப்பரேட் சாமியார்களும். மனிதன் தன்னுடைய பிரச்சினைகளுக்கான உண்மையான காரணம் என்று சிந்திப்பதற்கு தடையாக இருப்பது இவைதான். <br /><br />அயோக்கியத்தனம் செய்பவர்கள் கொழிப்பதுதான் கடவுள் என்ற தத்துவத்தின் மீது எங்களைப் போன்றவர்களை கேள்வி எழுப்ப வைக்கிறது.<br /><br />S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-33891610112231598602012-08-26T19:55:51.018+05:302012-08-26T19:55:51.018+05:30ஜீவராசிகள் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தும் கடவுளால் ...ஜீவராசிகள் (உயிருள்ள, உயிரற்ற) அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டு அவனது சொத்தாக இருக்கிறது. அப்படி கடவுளால் கொடுக்கப்பட்ட பொருளை அவனுக்கே காணிக்கையாகவோ, லஞ்சமாகவோ, கொடுப்பது வேடிக்கையாக இல்லை?. நீங்களாக இரக்கப்பட்டு ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள். அப்படிச் செய்யும் பொழுது, அவரிடமிருந்து லஞ்சமாகவோ, கமிஷனாகவோ, நன்றியாகவோ ஏதாவது பெறுவீர்களா?. இல்லை அவராகவே ஏதாவது கொடுத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். மனிதர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத இச்செயலை கடவுள் செய்கிறார் என்பது உங்கள் அறியாமையே!. “சம்பவாமி யுகே யுகே” என்றபடி தர்மத்திற்கு சோதனை வரும் பொழுதெல்லாம் தனது அவதாரங்கள்/செயல்கள் மூலம் தர்மத்தை நிலை நாட்டிக்கொண்டுதான் இருக்கிறார். கடவுள் என்றுமே சாமானியர்கள் பக்கம்தான். நீங்கள் கடவுளை கேலி செய்வதை விட்டு அநியாயத்திற்கு எதிராக மட்டும் குரல் கொடுங்கள். ஏன் உங்கள் மூலமாகக் கூட கடவுள் துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்யக்கூடாது?. Sampathhttp://www.facebook.com/sri.sampath.14noreply@blogger.com