tag:blogger.com,1999:blog-6403543053704674308.post3129225065932076703..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: நாளை விருதுநகரில் .... S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-43465246814241482502015-05-19T09:08:28.142+05:302015-05-19T09:08:28.142+05:30தோழர் என்.வி காலமான போது அவருக்கு எண்பத்தி ஐந்து வ...தோழர் என்.வி காலமான போது அவருக்கு எண்பத்தி ஐந்து வயதிற்கு மேல் இருக்கும். அவரது தாத்தா காலம் என்னவென்று கணக்கு போட்டுக் கொள்ளவும். ஜாதியை பெயரோடு இணைத்துக் கொள்வது என்பது நடைமுறையில் இருந்த, சமூக சீர்திருத்த சிந்தனைகள் வேர் பிடிக்காத காலமது. தந்தை பெரியாரைக் கூட அவரது ஜாதியோடே இணைத்து அழைத்தார்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. <br /><br />மேலும் தோழர் என்.வி தான் அவர் குடும்பத்தின் முதல் கம்யூனிஸ்ட், அவர் தாத்தா அல்ல. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துவக்கத்திற்கும் அதன் வெற்றிகரமான இயக்கங்களுக்கு அடித்தளமிட்டவர் தோழர் என்.வி. அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்பதை சாத்தியமாக்கியதில் தோழர் என்.வி அவர்களின் பங்கு அளப்பறியது.<br /><br />அப்படிப்பட்ட உன்னதமான தோழரை ஜாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பது உமது கண்களின் கோளாறு. தீக்கதிர் வாங்கிப் படியும். பல தலித் அமைப்புக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பற்றி கூறியதை அறிந்து கொள்ளவும்.<br /><br />ஆனால் உம்மை குறை சொல்லி என்ன பயன்? கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சில போலிகள் ஜாதிய உணர்வோடு அடுத்தவரைப் பார்க்கும் அவலமும் இருக்கிறதேS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-53966654776552691162015-05-18T17:04:31.667+05:302015-05-18T17:04:31.667+05:30why did you delete my comment?why did you delete my comment?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-47833982143254151812015-05-18T10:16:19.893+05:302015-05-18T10:16:19.893+05:30மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் முன்னாள் தலை
வர...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்<br />கட்சியின் முன்னாள் தலை<br />வர்... மறைந்த வரதராஜனி<br />டம் ....குமுதம் செய்தியா<br />ளர் ஒருவர் கேள்வி கேட்கி<br />றார்....கேள்வி சாதாரணமானதுதான்...<br />உடனே பதில் வருகிறது<br />வரதராஜனிடமிருந்து....<br />திண்டுக்கல் பெருமாள் நாயுடு பேரன் னா அங்க உள்ள குழந்தைக்கு கூடத்<br />தெரியும் ...நான் அந்தப்<br />பெருமாள் நாயுடுவோட பேர<br />னாக்கும்.--- நல்லா ஒழி(ளி)க்கிரான்கப்பா Anonymousnoreply@blogger.com