tag:blogger.com,1999:blog-6403543053704674308.post3026509331078967507..comments2024-03-29T00:50:20.541+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: என்கவுன்டர் – துப்பில்லாத கோழைகளின் ஆயுதம்.S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-42975818085818273732016-07-25T18:03:42.983+05:302016-07-25T18:03:42.983+05:30என்கவுன்டர் சரி என்று சொல்பவர்கள் யோசிக்கும் திறமை...என்கவுன்டர் சரி என்று சொல்பவர்கள் யோசிக்கும் திறமையை இழந்து விட்டார்கள். சிலர் சமூகத் தீமைகளான போதை மருந்து விற்பவர்களை என்கவுன்டர் செய்யாலாம் எனபார்கள். இதே வழியில்...நாளை ஊழலில் பணம் சேர்த்த அரசியல் வாதிகளை என்கவுன்டர் செய்தால்? இதுவும் சமூகத் தீமை தானே! அதற்கு அப்புறம் [கொள்ளையடிக்கும] அரசை எதிர்த்து புரட்சி செய்பவர்களை என்கவுன்டர் செய்தால்? காரணாமா ஜோடிக்க முடியாது? அதில் நம்மில் ஒருவன் இருந்தால்? சிந்தித்து எழுதவேண்டும். ஜாலியன் வாலா பாக் கொலைகளை கூட அரசு நியாப்படுத்தும். பிரிட்டிஷ் அரசு [புரட்சியை அழிப்பது அந்த அரசுக்கு] சரி என்று நினைத்து தானே செய்தது. சும்மா தெருவில் பூகம் ஆட்களையா கொன்றது?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-20331468926236509992016-07-23T17:49:40.448+05:302016-07-23T17:49:40.448+05:30அருமையான பதிவு.
உலகம் மரண தண்டனையை மனிதாபிமான அடிப...அருமையான பதிவு.<br />உலகம் மரண தண்டனையை மனிதாபிமான அடிப்படையில் இல்லாததாக்கும் இலக்க நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் என்கவுன்டர் கொலை வெறி கலாச்சாரத்தைப் போற்றுவது மிகவும் வேதனைக்குரியது.<br />அதுவும் இந்த போட்டு தள்ளும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் காட்டுமிராண்டி சிந்தனைகளின் மொத்த உருவான தமிழக போலீஸீடம்.<br />பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்திருந்த ஒரு பெண்ணின் முதல் குழந்தை விடாமஅழுதது கொண்டிருந்தது.அங்கே பணியில் இருந்த தமிழக போலீஸாருக்கு குழந்தை அழுது கொண்டிருப்பது பிடிக்கவில்லை.அந்த குழந்தையின் தாயான கர்ப்பிணி பெண்ணையும்,அவரது கணவரையும் சராமரியாக போட்டு தாக்கி உள்ளனர் தமிழ் போலீஸார். <br />மனிதர்களை போட்டு தள்ளும் பொறுப்பை இவர்களிடம் தாராளமாக நம்பி ஒப்படைக்கலாம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-34639385778739372632016-07-22T18:42:45.887+05:302016-07-22T18:42:45.887+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைதான் என்னை இக்கட்டு...நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைதான் என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது. அங்கே சொல்லப்பட்ட எல்லாமே போலி என்கவுன்டர் போலத்தான் இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன். சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தர துப்பில்லாதவர்கள்தான் இந்த குறுக்கு வழியை கையாள்வார்கள். பிலிப்பைன்சில் நடந்திருப்பதும் அதுதான்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-7225097193538651562016-07-22T14:22:24.192+05:302016-07-22T14:22:24.192+05:30Same encounter provides positive results...pl see ...Same encounter provides positive results...pl see the below link..(fake encounter only to be avoided)<br /><br />https://vimarisanam.wordpress.com/2016/07/14/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-110/<br />Anonymousnoreply@blogger.com