tag:blogger.com,1999:blog-6403543053704674308.post2477174529294664743..comments2024-03-17T09:00:40.772+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: விஜயகாந்த் எனும் ஒரு . . . .S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-81151168304102635392016-05-14T18:22:16.980+05:302016-05-14T18:22:16.980+05:30//இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்யவில்லை //
இவர...//இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்யவில்லை //<br />இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்ய வேண்டாமே! இவர் பற்றி தவறான கருத்தை மக்களிடம் உருவாக்கியதே இந்த ஊடகங்கள் தான்.வில்லனை உத்தமனாகவும், நல்லவனை கெட்டவனாகவும் உருவாக்குபவை தமிழக ஊடகங்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-13885273017139943012016-05-12T17:32:52.464+05:302016-05-12T17:32:52.464+05:30எனக்கு தெரிந்த தகவலை நான் சொல்கிறேன். அது உங்களுக்...எனக்கு தெரிந்த தகவலை நான் சொல்கிறேன். அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஒழுக்கக்கேடு பற்றி நீங்களும் கூட எதுவும் பதில் சொல்லவில்லைS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-56777721603570582432016-05-12T17:17:36.893+05:302016-05-12T17:17:36.893+05:30என் கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை , மற்றவர்களி...என் கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை , மற்றவர்களிடம் இதை எதிபாக்குறிங்க..நாக்கை மடித்து முறைப்பதும் கைய தூக்கி காட்டுவதும் இதுக்கும் தைராய்டு பிரச்சினைதான் காரணாமா? எவன் குடித்தாலும் தப்பு தப்புதான். Anonymoushttps://www.blogger.com/profile/04655711888157982510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-17916152860586935772016-05-11T02:33:33.471+05:302016-05-11T02:33:33.471+05:30அருமையான பகிர்வு இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய...அருமையான பகிர்வு இவர் பற்றி போதிய தெளிவை ஊடகம் செய்யவில்லை என்பதே நிஜம்!அரசியலில் நடிக்கத்தெரியாத ரமணா படம் போல இவர் நிலை பார்ப்போம் மக்கள் கருத்தை !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-45915101393989494212016-05-10T15:28:43.190+05:302016-05-10T15:28:43.190+05:30அவர் செய்த பல நல்ல செயல்கள், இப்போதைய அவர் செய்கைக...அவர் செய்த பல நல்ல செயல்கள், இப்போதைய அவர் செய்கைகளினாலும் ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாலும் மறைக்கப்பட்டுவிட்டன. இப்போதைய நிலையில் அவர் முதலமைச்சர் பதவிக்கு ஏற்றவரா என்பது கேள்வி? ஆனால் மாற்றம் என்று யோசிக்கையில் வேறு வழியிருப்பதாக தோன்றவில்லை. ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-23030983436740355042016-05-10T00:37:04.909+05:302016-05-10T00:37:04.909+05:30We agree Sir, this time we vote for him only.We agree Sir, this time we vote for him only.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-51071433844759660952016-05-09T22:05:13.364+05:302016-05-09T22:05:13.364+05:30விஜயகாந்த் சில அரசியல் தலைவர்கள் மாதிரி மாலை ஐந்து...விஜயகாந்த் சில அரசியல் தலைவர்கள் மாதிரி மாலை ஐந்து மணிக்கு மீட்டிங்கை முடித்துவிடனும்; பிறகு,வீட்டிற்கு சென்று மாலையில் [வேண்டுமென்றால்] குடிக்கலாம்! நல்ல மனிதர் என்று மக்களிடம் பெயர் எடுக்கலாம். <br /><br />குடிப்பது அவர்கள் உரிமை; ஆனால், குடித்து விட்டு மீட்டிங் பேசக்கூடாது. மற்ற தலைவர்கள் மாதிரி எல்லா விஷயங்களையும் கமுக்கமா நாலு சுவற்றுக்குள் செய்யனும்! இந்த விஷயத்தில் விஜயகாந்த் வளரனும்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-46149258944415301552016-05-09T21:21:35.112+05:302016-05-09T21:21:35.112+05:30பத்திரிக்கையாளர் ஞானி எழுதியதைத்தான் நினைவு படுத்த...பத்திரிக்கையாளர் ஞானி எழுதியதைத்தான் நினைவு படுத்த விரும்புகிறேன். கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு முதன் முதலாக தமிழகத்தில் உருவாகி உள்ளது. அதற்கு ஆதரவு தாருங்கள்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-55216039299171586022016-05-09T21:20:08.951+05:302016-05-09T21:20:08.951+05:30பின்னே அன்புமணி போல ஜாதி வெறியை கிளப்பி, கொலைகளை த...பின்னே அன்புமணி போல ஜாதி வெறியை கிளப்பி, கொலைகளை தூண்டி சேரிகளை எரிக்க வேண்டுமா? S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-25099715555715606172016-05-09T21:18:50.551+05:302016-05-09T21:18:50.551+05:30குடிப்பது தவறு என்பதை நான் ஏற்கிறேன். இப்போது அவர்...குடிப்பது தவறு என்பதை நான் ஏற்கிறேன். இப்போது அவர் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டதாக சொல்கிறார். அந்த ஒழுக்கக் கேட்டிற்காக அவர் நிராகரிக்கப்பட வேண்டும் என்றால் கலைஞர், ஜெயலல்லிதா ஆகியோரை என்ன செய்வதாக உத்தேசம்? திமுக அமைச்சர் பெருமகனாரின் குடிப்பழக்கம் பற்றி சில தினங்கள் முன்பு எழுதியுள்ளேன். அதைப் படித்து விட்டு அதற்கும் நேர்மையாக பின்னூட்டம் இடவும்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-56764323810289953362016-05-09T20:40:18.792+05:302016-05-09T20:40:18.792+05:30மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோ...மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-62534453459228793762016-05-09T19:43:57.812+05:302016-05-09T19:43:57.812+05:30விஜயகாந்த் தனது செந்த பணத்திலுருந்து வழங்கிய உதவிக...விஜயகாந்த் தனது செந்த பணத்திலுருந்து வழங்கிய உதவிகள் பல நான் தெரிந்திராதவை. நீங்க வழங்கிய தகவல்களினால் தெரிந்து கொண்டேன். சர்வாதிகாரத்துக்கு சலாம் போடும் பத்திகையாளர்களை பார்த்து கேட்டாரே! <br />அத்தம்மாவிடம் இதே கேள்வியை கேட்பீர்களா என்று விஜயகாந்த்திடம் எனக்கு பிடித்தது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-16403228851654442782016-05-09T17:05:20.065+05:302016-05-09T17:05:20.065+05:30நாக்கை மடித்து முறைப்பதும் கைய தூக்கி காட்டுவதும் ...நாக்கை மடித்து முறைப்பதும் கைய தூக்கி காட்டுவதும் இதுக்கும் தைராய்டு பிரச்சினைதான் காரணாமா? நல்ல ரீல். குடித்துவிட்டு மேடையில் பேசுபவனை குடிக்கரனுதான் சொல்லணும் Anonymoushttps://www.blogger.com/profile/04655711888157982510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-83904211338231405972016-05-09T15:37:33.310+05:302016-05-09T15:37:33.310+05:301.He always/daily provide free lunch for his fans ...1.He always/daily provide free lunch for his fans who visit Chennai to see him during peak days in career.<br />2.One of my co-staff says "He supplied cartridge cots with bed to all primary health center across Tamil Nadu before he joining politics". <br />Anonymoushttps://www.blogger.com/profile/08687803521729671848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-45513750155364272732016-05-09T15:37:26.999+05:302016-05-09T15:37:26.999+05:30Sir,
1.He always/daily provide free lunch for his ...Sir,<br />1.He always/daily provide free lunch for his fans who visit Chennai to see him during peak days in career.<br />2.One of my co-staff says "He supplied cartridge cots with bed to all primary health center across Tamil Nadu before he joining politics". <br />Anonymoushttps://www.blogger.com/profile/08687803521729671848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-12600969264384369712016-05-09T14:48:59.459+05:302016-05-09T14:48:59.459+05:30ஒரேவரியில் சொல்லி விடலாம் கருப்பு எம்ஜிஆர் என்று.அ...ஒரேவரியில் சொல்லி விடலாம் கருப்பு எம்ஜிஆர் என்று.அதைத்தானே அய்யா அவர் முன்னமேயே சொன்னார்.ஆமாம் எம்ஜிஆரிடமிருந்து நீங்கள் பாடம் கற்கவே இல்லையா?<br /><br />அவர் சிறந்த நிர்வாகி ,தெளிந்த நல்லறிவாளி, நயத்தக்க நாகரீகம் உள்ளவர் இப்படியெல்லாம் சொல்வதற்கு முடியாது என்றான பின்னர் ”மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோம் !”.என்னங்க இதைத்தானே 1977 முதல் 1987 வரை கேட்டு வந்தோம்.கத்தி போய் வாலு வந்த கதையாக ”மாற்றம் மாற்றம்” என்று கடைசியில் இது தான் மாற்றமா? மானுடன்https://www.blogger.com/profile/09419327084424160655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-41967494673881941652016-05-09T11:42:05.839+05:302016-05-09T11:42:05.839+05:30“நாம் இவரை கோமாளி, குடிகாரர் என்றும் அழைக்கிறோம்.....“நாம் இவரை கோமாளி, குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....”<br /><br />ஒரு ஆதாரமும் இல்லாமல் நாம் இவரை இவ்வாறு அழைக்கவில்லை! இணையத்தில் காணக்கிடைக்கும் பல்வேறு ஆதாரங்களிலும் இது தெளிவாக விளங்குகிறது. இவரின் மனித நேயம் குறித்த உங்களின் பார்வை மட்டுமே இவை எல்லாவற்றையும் மீறி முதல்வராகும் தகுதி இவருக்கு வரக் காரணமாய் இருக்காது. ஒரு முதல்வர் வேட்பாளருக்கான ஒரு தகுதியும் இவருக்கு இல்லை.<br />Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-91764551646925172482016-05-09T09:54:50.373+05:302016-05-09T09:54:50.373+05:30நூற்றுக்கு நூறு உண்மை! அவர் ராஜாபாதர் தெருவில் குட...நூற்றுக்கு நூறு உண்மை! அவர் ராஜாபாதர் தெருவில் குடியிருந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படியே தான் இன்றும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சில மாற்றங்கள் மனைவி குடும்பத்தால்---இது எல்லா குடும்பத்திலேயும் நடப்பது தான்!<br /><br />விஜயகாந்த் இப்படித் தானம் செய்த பணத்தை ஊடகங்களுக்கு [கையூட்டாக] கொடுத்து இருந்தால்...இன்று அவர் ஜெயலிலதா கருணாவை விட நல்ல மனிதராக காட்சி அளிப்பார்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com