tag:blogger.com,1999:blog-6403543053704674308.post1808177752566340570..comments2024-03-29T14:39:40.102+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: இந்த அசிங்கம் தேவையா மோடி?S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-76807443456057277482019-02-11T21:10:11.803+05:302019-02-11T21:10:11.803+05:30மேலும் நாகரீகம் பற்றி பேசுபவர் அனானியாக ஒளிந்து கொ...மேலும் நாகரீகம் பற்றி பேசுபவர் அனானியாக ஒளிந்து கொள்வது அநாகரீகம் என்பது என் தாழ்மையான கருத்துS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-68468967366232580092019-02-11T21:09:08.090+05:302019-02-11T21:09:08.090+05:30நன்றாக முட்டு கொடுக்க முயன்றுள்ளீர்கள்.
வாரிசு அர...நன்றாக முட்டு கொடுக்க முயன்றுள்ளீர்கள்.<br /><br />வாரிசு அரசியல் பற்றி பேச மோடிக்கு அருகதை கிடையாது. காங்கிரஸ் கட்சியை தூக்கி சாப்பிடக் கூடிய விதத்தில் வாரிசுகள் நிரம்பியுள்ளது பாஜகவில்தான்.<br /><br />மோடி பிரதமராகும் முன்பு வரை தான் திருமணமானதை மறைத்து பிரம்மசாரி என்று நடிக்காமல் இருந்திருந்தால் அவர் தன் மனைவியை கைவிட்டதைப் பற்றிய விமர்சனம் வந்திருக்கப் போவதில்லை. <br />வேறு பெண்ணை மணம் செய்யவில்லை. ஆனால் ஒரு இளம் பொறியாளரை உளவு பார்த்த உத்தமன் அல்லவோ மோடி!<br /><br />தரம் தாழ்ந்த பேச்சு என்பதிலும் மோடியை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பப்பு என்று அழைப்பதும் அறுவெறுப்பான உடல் மொழியும் பிரதமர் என்ற பதவிக்கு தகுதியற்ற மூன்றாந்தர மனிதன் என்பதைத்தான் காண்பித்தது.<br /><br />மேலும் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் தாக்கியது மோடி. அவர் துவக்கினார். நாயுடு முடித்து வைத்தார். என்ன மோடிக்கு அடி பலம்!!!S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-77687070446955697242019-02-11T20:19:21.069+05:302019-02-11T20:19:21.069+05:30சந்திரபாபு நாயுடுவின் வாரிசு அரசியலை உணர்த்தவே மோட...சந்திரபாபு நாயுடுவின் வாரிசு அரசியலை உணர்த்தவே மோடி அவ்வாறு குறிப்பிட்டார். இதில் நீங்கள் ரசிக்கின்ற தரம் தாழ்ந்த பேச்சை பேசியது சந்திரபாபு நாயுடுவே. இன்றும் சில குடும்பங்களில் (கம்யூனிஸ்டு அரசியல்வாதிகள் குடும்பங்கள் உட்பட) கணவன்- மனைவி ஏதோ காரணங்களால் பிரிகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். என்ன காரணம் எனத் தெரியாமலேயே கணவனை அவதூறு செய்வது தரம் தாழ்ந்த செயல். அதைத்தான் செய்திருக்கிறார்,சந்திரபாபு.மோடி என்ன அவருடைய மனைவியை முத்தலாக் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்தாரா?<br />பல இயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் (கம்யூனிஸ்டுகள் உட்பட) திருமணம் செய்யாமல்,குடும்பம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் குடும்பத்தின் அருமை தெரியாதவர்கள் என்று ஏளனம் செய்யப்பட்டால் கை தட்டுவீர்களா? உச்சகட்ட அரசியல் அநாகரிக பேச்சுக்களை நாம்தான் ஊக்கப்படுத்துகிறோம்.அரசியல் விமர்சனங்களை வரவேற்போம்.ரசிப்போம்.ஆனால் தரம் தாழ்ந்த தனி மனித அநாகரிக பேச்சுக்களை வெறுப்போம். Anonymoushttps://www.blogger.com/profile/11701936267388018703noreply@blogger.com