tag:blogger.com,1999:blog-6403543053704674308.post1552652989756311756..comments2024-03-22T08:54:24.842+05:30Comments on ஒரு ஊழியனின் குரல்: ரூம் போட்டு யோசித்த போஸ்டர்கள் . . . .S.Raman, Vellorehttp://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6403543053704674308.post-28615618853855340812017-06-14T18:56:53.099+05:302017-06-14T18:56:53.099+05:30யாருங்க நீங்க? நீங்க எதையாவது அறைகுறையா படிச்சிட்ட...யாருங்க நீங்க? நீங்க எதையாவது அறைகுறையா படிச்சிட்டு ஏன் இப்படி படுத்தறீங்க? அடுத்தவங்களை பத்தி முகத்தை மூடிக்கிட்டு பேசறது அசிங்கம்னு தெரியலையா? இதை விடவும் பெரிய ஊழல் இருக்கா?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-58496062541062047652017-06-13T04:05:18.916+05:302017-06-13T04:05:18.916+05:30அவர் பெயர் ஜீவானந்தம் (அடப்பாவி) ங்களா அவர் உங்கள்...அவர் பெயர் ஜீவானந்தம் (அடப்பாவி) ங்களா அவர் உங்கள் ஊரு இல்லையா. நான் வேலூர்னு படிச்சேனே. எதுக்கும் கூகிள்ல ஒருமுறை பாருங்க.💐Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-2622503235116281482017-06-11T18:22:38.084+05:302017-06-11T18:22:38.084+05:30எந்த திருடனையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு ...எந்த திருடனையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. முகம் தெரியாத யாரோ ஒருவன் போடுகிற வதந்திக்காக "யார் அந்த முக்கிய" ஆள் என்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. முடிந்தால் நீ யார் என்பதைச் சொல்லி, கைதானது யார் என்றும் சொல். அப்போது பதில் சொல்கிறேன். அனானிகளுக்கெல்லாம் பதில் கேட்கும் அருகதை கிடையாது.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-27695105257012148402017-06-11T17:27:53.143+05:302017-06-11T17:27:53.143+05:30திருடன் திருடன்னு கூவிக்கினே இருப்போம். மாட்டிக்கி...திருடன் திருடன்னு கூவிக்கினே இருப்போம். மாட்டிக்கிட்ட அவன் நம்ம ஆளுன்னா அதயெல்வாம் விட்டுட்டு சமையல் குறிப்பு போட்டு சமாளிப்போம். ஏன்னா? நாங்க காம்புஊஊஊ. ரெட். அதாங்க காம்.ரெட்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-3975351622197199302017-06-09T21:35:00.796+05:302017-06-09T21:35:00.796+05:30எவன் முக்கினான், எவன் முக்கவில்லை என்பதெல்லாம் ஆரா...எவன் முக்கினான், எவன் முக்கவில்லை என்பதெல்லாம் ஆராய்வது என் வேலை இல்லை. S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6403543053704674308.post-13195022120247892612017-06-09T21:20:15.673+05:302017-06-09T21:20:15.673+05:30கடந்த மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக வேலூரில் 'மு...கடந்த மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக வேலூரில் 'முக்கிய' பிரமுகர் கைதாமே?. Anonymousnoreply@blogger.com