Sunday, December 7, 2014

அமீர் பேச்சு எங்கே போச்சு? லிங்கா விழா

ரஜனிகாந்தின் லிங்கா ஆடியோ வெளியீட்டு விழா ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், முதல்வராக வேண்டும் என்று இயக்குனர் அமீர் அவ்விழாவில் பேசியது  பரபரப்பாகியது. அப்படி அவர் பேசியது சரியல்ல என்று கே.எஸ்.ரவிகுமார் வருத்தப்பட்டதாகவும் செய்தி வந்தது. அமீரின் பேட்டியும் குமுதத்தில் வந்தது. 


ஆனால் இப்போது தொலைக்காட்சியில் இயக்குனர் அமீர் பேசியதாக பத்திரிக்கைகளில் வந்தது எதையே காணோம். எங்கே போச்சு,அமீரின் பேச்சு?

கீழே உள்ள படத்தை நன்றாக பாருங்கள். 
அதிலே உள்ளது பதில்.
புரிந்ததா? 



ஆல மரத்தின் கீழே செடிகள் வளராது என்று சொல்வார்கள். அது போல
இலையின் நிழலிலும் இன்னொரு முதல்வர் பற்றிய பேச்சு  இருட்டடிப்பாகும்.

ரஜனிகாந்தின் வீரத்திற்கும் இது ஒரு சான்று. 

1 comment:

  1. ரஜனிகாந்தின் வீரத்திற்கும் இது ஒரு சான்றுதான்

    ReplyDelete