Thursday, May 3, 2012

கலைஞர் ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?



புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டி போடப் போவதில்லை
என்று சொல்லி விட்டீர்கள். புத்திசாலித்தனமான முடிவு. ஆளும்
கட்சி வாரியிறைக்கப் போகும் பணத்திற்கு முன்பாக எப்படியும்
டெபாசிட் கிடைக்கப் போவதில்லை. திருமங்கலம் பார்முலா
திருப்பித் தாக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை அல்லவா?

ஆனால் நீங்கள் சொல்லியுள்ள காரணம் உண்மையா?

தேர்தல் கமிஷனிடம் நியாயம் கிடைக்காது என்று சொல்லி
உள்ளீர்கள். 

அதுதான் காரணமா ?

தோல்வி பயத்தை விட முக்கியமான காரணம் ஒன்று 
உண்டல்லவா?

சகோதர யுத்தம் உக்கிரமாக  நடந்து கொண்டு இருக்கிறது.

அழகிரி சொல்பவரா இல்லை ஸ்டாலினின் பரிந்துரையா,
யார் சொல்பவரை வேட்பாளராக நிறுத்துவது என்பதுதானே
உங்களின் முக்கியப் பிரச்சினை.

தயவு செய்து உண்மையை பேசுங்க ஐயா....

2 comments:

  1. பதிவை இணைத்தால் பரிசு...
    http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

    ReplyDelete
  2. மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி.வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

    ReplyDelete