Sunday, February 26, 2012

இறுதியாய் சிக்கிய புறா.



இடம் : லலிதா  மஹால் திருமண மண்டபம், நாகை.

நிகழ்வு : மார்க்சிஸ்ட்  கட்சி மாநில மாநாடு - பிரதிநிகள் அமர்வு.

பிரதிநிதிகள்  அட்டை அணியாத யாருக்கும்  உள்ளே வர
கண்டிப்பாக அனுமதி கிடையாது.

ஆனாலும்   சரியாக    மாலை  ஆறரை மணிக்கு  ஒருவர்
யாருடைய அனுமதியும்  இல்லாமல் உள்ளே  புகுந்து 
ஒரு மணி நேரம் சர்வ சாதாரணமாக  உலாவி விட்டு
வெளியேறி விடுவார், 

அந்த புறாவின் இயல்பு வாழ்க்கையில்தான்  ஒரு வேளை
மாநாடு  குறுக்கிட்டு விட்டதோ?

கடுமையான முயற்சிக்குப் பிறகுதான்  அரைகுறையாக
அந்த புறாவை இறுதியில் படமஐக்க முடிந்தது.







         

No comments:

Post a Comment